இன்றைய செய்திகள்

Tamil News articles

சட்ட ரீதியான அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளின் போது சர்வதேச சட்டங்களை எதிர்பார்க்க முடியும் என்ற போதிலும், பயங்கரவாத அமைப்பொன்றுடனான போராட்டங்களின் போது இதனை எதிர்பார்க்க முடியாதென மகிந்த ராஜபக்ச ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின்  இக்கருத்தானது  மனித...

Read more

சுமார் முப்பதாண்டுகால பிரச்சனை இது. க்டந்த முப்பதாண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை இராணுவமும் கடற்படையும் சுட்டுக் கொன்றிருக்கிறது. பல நேரங்களில் இராமேஸ்வரம் பகுதியில் கரையிரங்கியும் மக்களைத் தாக்கி இருக்கிறது. புலிகளுக்கு உதவுகிறார்கள். ஈழப் போராட்டத்தின் வலுவான...

Read more

காஷ்மீர் மக்களின் நீண்டகால சுயாட்சிக் கோரிக்கையை இந்தியாவும் பாகிஸ்தான் என இரு நாடுகளுமே அங்கீகரித்ததில்லை. காஷ்மீர் இந்தியாவாலும் பாகிஸ்தான் அரசாலும் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களோ இந்த இரண்டு ஆக்ரமிப்பு இராணுவத்திடம் இருந்தும் தங்களுக்கு தங்களை விடுவித்து சுயாட்டிப் பிரதேசமாக...

Read more

1992- ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தியில் பழமையானதும் பாரம்பரீயமானதும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு நம்பிக்கைக்குரியதுமான பாபர் மசூதி இந்துப் பாசிஸ்டுகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. பிஜேபிக்கு சற்றும் குறைவில்லாத காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்க்க இந்த ஈனத்தனம்...

Read more

ஜனாதிபதிக்கும் த.தே.கூட்டமைப்பினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் இணைந்து செயற்படுவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதன் பின்பே அரசாங்கம் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்...

Read more

வட கிழக்கில் மீள்குடியேற்றம் அம் மக்களின் நலன் குறித்தன்றி அரசாங்கத்தின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப நடாத்தப்பட்டு வருகின்றமை குறித்து பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டு வந்தன. தென்னிலங்கை இனவாதக் கட்சிகளும் கூட மீள்குடியேற்றம் குறித்து தமது...

Read more

ஐ.நா.வின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கையிலிருந்து 130 பேர் சென்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவின் பயணச் செலவு 14 கோடி ரூபாவையும் தாண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது....

Read more

புலிகள் மீதான தடை மே 14 ஆம் திகதி மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோதநடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையானது பெறுமதி வாய்ந்ததா என்பதை ஆராய்வதற்காக தனியொருவரைக் கொண்ட நீதிமன்றத்தை இந்திய...

Read more
Page 773 of 1266 1 772 773 774 1,266