இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆணைக்குழுவின் அமர்வு வியாழக்கிழமை நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் பெட்டி வீரக்கோன் சாடசியமளித்தார். அப்போது கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், நாங்கள் அண்மையில் வட பகுதிக்கு விஜயம் செய்து அங்கு மக்களைச் சந்தித்துப் பேசினோம். அதன் போது எம்மால்...

Read more

அவசரகால நீடிப்புப் பிரேரணை தொடர்பான விவாதங்களிற்காக பாராளுமன்றம் வியாழக்கிழமை கூடியபோது, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் அதனை எதிர்த்து உரையாற்றிய போதும் அவசராகலச் சட்டத்திற்கான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பாராளுமன்றத்தில் பேசிய எம். சந்திரகுமார் 'நாம் உணர்வு...

Read more

இந்தியாவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுக்களில் இங்கிலாந்து வீரரான பீட்டர் வாட்டபீல்ட் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளார். பல பில்லியன்கள் டொலர் மக்கள் பணத்தைச் செலவுசெய்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இந்திய அரச ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருந்தது.மக்கள் பணத்தின் பெரும்பகுதி இந்திய அரச...

Read more

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வெள்ளிக்கிழமை...

Read more

பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது நோக்கியாவின் மொபைல்களுக்குத் தேவையான உதிர்ப்பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாக்ஸ்கான் ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷ வாய்வுக் கசிவு ஏற்பட்டது. இதை தமிழகத்தின்...

Read more

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தமிழ் மக்கள் சாட்சியமளித்த போது தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மையற்றவையென இராணுவப் போச்சாளர் மறுத்துள்ளார். வட பகுதியில் ஆணைக்குழு நடாத்திய அமர்வுகளில் சாடசியமளித்த பொதுமக்கள், கைது செய்த அல்லது சரணடைந்த நிலையில்...

Read more

கிழக்கு மாகாண சபையின் அதிகார எல்லைக்குட்பட்டிருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேசப் பிரிவுகள் கட்நத வாரம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. இப்பிரதேச சபைகள் மிகப்பின்தங்கிய நிலையிலிருப்பதானால் துரித அபிவிருத்திக்காக இவ்வாறு மாற்றப்படுவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது....

Read more

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நீண்டதொரு சாட்சித்தை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வன்னி யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக தன் கவலைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். பத்தாயிரம் தொடக்கம் பதினோராயிரம் பேரைப் போராளிகளாக...

Read more
Page 772 of 1266 1 771 772 773 1,266