இன்றைய செய்திகள்

Tamil News articles

 சுயாட்சிக் கோரும் காஷ்மீரிகளின் குரலை அவர்களின் விடுதலை உணர்வை பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே நீண்டகாலமாக சிதைத்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்திருந்த பாகிஸ்தான் காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல...

Read more

நக்ஸலைட்டுகளின் எச்சரிக்கையை அடுத்து கடத்தப்பட்ட போலீஸôர் 4 பேரையும் பத்திரமாக மீட்பதற்கு மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் நங்கி ராம் கன்வர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: பத்திரிகை வாயிலாக...

Read more

இறுதிகட்ட மோதல்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையவந்த புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்று வரை (28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு...

Read more

Tamils for Obama போன்ற அமைப்புக்கள் திசைவழியின்றி தம்மை மக்களின் எதிரிகளிடம் அடையாளபடுத்திக்கொண்டன. ஒபாமாவும், மெலிபாண்டும், இன்னோரன்ன உலகில் அதிகார பலம்மிக்க பலரும் ஏன் இந்திய அரசும் கூட தமிழ் மக்களைக் காப்பாற்றும் என்று உலகம் முழுவதும் பரந்திருக்கும்...

Read more

பாகிஸ்தானில் பெண் ஒருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனை அளித்துள்ளனர். வேறு ஒரு ஆணுடன் அந்த பெண் தனியாக நின்றதை பார்த்ததைத் தொடர்ந்தே தாலிபான்கள் இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த...

Read more

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினையொன்றின்போதே ரவி கருணாநாயக்க...

Read more

திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். திருகோணமலை சிறைச்சாலையில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். சிறைச்சாலையின் 'டீ' பிரிவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 109 கைதிகள்...

Read more

குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகன தாய்மார், தங்களை பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி ஜனாதிபதியின் பாரியாரும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைப்பின் இயக்குனருமான சிராந்தி ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனப்பி வைத்துள்ளனர்....

Read more
Page 771 of 1266 1 770 771 772 1,266