லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது. பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம்,...
Read moreகொழும்பு நாரகென்பிட்டிப் பகுதியில் வாழும் தமிழர்களிடம் பொலிஸில் பதிவு செய்யுமாறு கோரி பொலிஸ் உத்தியோகத்தர்களால் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டள்ளன. நாரகென்பிட்டி தொடர் மாடிக் குடியிருப்புக்களில் வசிப்பவர்களிடமே இவ்வாறு பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்து சகஜமான...
Read moreயாழ்ப்பாணம் பளைப் புதுக்காட்டுச் சந்தியில் வெள்ளை வானில் வந்தவர்களால் இரு மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் 11.09.1010 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்தவர்களால் 18 வயது மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவிகள்...
Read moreஅநிதிகளையே வாழ்வாகக் கண்ட மூதாட்டியின் சாட்சியம். கணவரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர், மகனை சீருடை தரித்தவர்கள் கடத்திச் சென்றனர், மருமகனைத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். சுட்டவரை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன். மகளை கருணா...
Read moreசுயநிர்ணய அடிப்படையில் இணைந்த தாயகத்தில் நாம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்குரிய அடிப்படையை விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசின் பிரதமரும் நீங்கள் உங்களது அடிப்படைகளை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காமல் அரசுடன் பேசவேண்டுமென்றே எம்மிடம் கூறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா! ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து தொல். திருமாவளவன் புறக்கணிப்பு! தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டுகோள்! புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுவிழா வரும் 16102010...
Read moreஇது தொடர்பாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவுவிழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபக்சேயை இந்திய அரசு...
Read moreகர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மாநில ஆளுநர் பரத்வாஜ் செய்த பரிந்துரை குறித்து முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை இன்று கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.