லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
வன்னி மக்களை கொன்றொழித்த இலங்கை அரசு தன் கொலை முகத்தை மறைக்க தமிழ் நாட்டு சினிமா நடிகர்களை வலை வீசிப் பிடித்து அவர்களை வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்களை போக்குக்காட்டி வருகிறது. ராஜபட்சேவின் விருதினராக இலங்கை சென்ற கேரள...
Read moreகிழக்கு மாகாணத்தில் பல அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் தமிழர்களின் காணிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, முதலமைச்சரிடம் கேட்டால் கையை விரிக்கிறார் என த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்திருக்கிறார். இதே வேளை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலயத்திற்குச் சொந்தமானதும்...
Read moreயுத்தம் முடிவடைந்த பின் தமிழ் மக்களின் வாழ்விற்கு சிறந்த வாய்ப்பக்கள் வழங்கப்படும் என அரசும், அவர்களின் கூட்டாளிகளும் கூறி வருகின்ற போதிலும் வடகிழக்கில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் மக்களிடம் பெரும் அச்சத்தினைத் தோற்றுவிப்பதாகவே இருந்து வருகிறது. தமிழ் மக்கள்...
Read moreபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் இன்று நிறைவிற்கு வந்தன. மிகப்பெரும் ஊழல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் இறுதி நாளில் சர்ச்சைக்குரிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இலங்கை உட்பட பிராந்திய நாடுகளில் தனது...
Read moreசேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராஜபக்ச வரவை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பல மாணவர்கள் கைதாகினர். சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலஙகை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது...
Read moreராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் இன்று போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தில்லியில் இன்று நடைபெறும் காமன்வெல்த் போட்டி இறுதிநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...
Read moreதமிழர்கள் பொருளாதார நன்மைகளை கருத்திற் கொண்டே புகலிடக் கோரிக்கைகளை விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் எந்தவொரு தமிழருக்கும் அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும், பொருளாதார நோக்கங்களை முதன்மைப் படுத்தி இவ்வாறு வெளிநாடுகளில்...
Read moreகாஷ்மீர் பிரச்சனை தொடர்பாக போராளிகள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சர்வக்கட்சி பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த பத்திரிகையாளர் தலீப் படுகோங்கர் தலைமையிலான இக்குழுவில், தகவல்துறை ஆணையாளர் எம்.எம்.அன்சாரி, பிரபா கல்வியாளர் பேராசிரியர் ராதாகுமார் ஆகியோர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.