இன்றைய செய்திகள்

Tamil News articles

அண்மைக்காலத்தில் "லஸ்கார் இ-கொய்தா அமைப்பானது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி பயிற்சிகளைப் பெற்றுள்ளது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. முக்கியமாக பூனே குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இத்தகவலை இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள்...

Read more

இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எந்த...

Read more

நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை உள்ளடக்கமாகக் கொண்டு தீhவுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். அரசிடம் அதனைச் சமர்ப்பிக்கவில்லை எனினும் இராஜதந்திரிகளுடன் அது குறித்துப் பேசிவருகிறோம் என்று த.தே.கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார். காரைதீவில் இடம்பெற்ற...

Read more

இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜி.எல்.பீரிஸ் '13வது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக சரியான காலவரையறையை ஏற்படுத்துவது தொடர்பாக கதைப்பது பொருத்தமற்றது" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் 'அவ்வாறு செய்வது பாரிய தவறாகும். ஏனென்றால் காலவரையறை பற்றிக் பேசி பின்பு நடவடிக்கைகளை முழுமையாக...

Read more

முன்னை நாள் பிரன்சுப் பிரதமர் டொமினிக் வில்பன் கருத்துத் தெரிவிக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும், அரச அதிகாரத்தின் அடக்குமுறையும் பிரான்சில் புதிய சமூகப்புரட்சியைத் தோற்றுவிக்கும் "அபாயம்" உள்ளதாக எச்சரித்துள்ளார்.

Read more

வேலணையில் கோஷ்டி வல்லுறவு: பெண் நஞ்சருத்திய நிலையில் வைத்தியாசாலையில் அனுமதி என்ற செய்தி பலரையும் அச்சத்திலாழ்த்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீடோன்றினை உடைத்துப் புகுந்த இளைஞர் கோஷ்டி ஒன்று யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய அதிர்ச்சி மிகுந்த சம்பவம் வேலணையில்...

Read more

இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தன்னைக் கைது செய்வதற்காகத் தேடிவருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரமட்ண இனியொருவிற்குத் தெரிவித்தார். இன்னும் சில மணி நேரங்களில் தான் கைது செய்யப்படலாம் என மேலும் தெரிவித்த அவர், கைதின்...

Read more

இலங்கையில்  தீவிரமடையும்  மாணவர் போராட்டங்களில், இதுவரை 28 மாணவர்கள் வரை சிறை வைக்கப்படுள்ளனர். இனிமேலும் போராட்டம் தொடருமானால் 1000 மாணவர்கள் வரை சிறையில் அடைத்துவைக்க தமக்கு வலுவிருப்பதாக இலங்கை உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான பேராதனை பல்கலைக்கழக...

Read more
Page 763 of 1266 1 762 763 764 1,266