இன்றைய செய்திகள்

Tamil News articles

அரச ஊழியர்களுக்கு 8,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் எனக்கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. அகில இலங்கை சுகாதார சேவை சங்கம், அகில இலங்கை புகையிரத சேவை ஊழியர் பொதுச் சங்கம், தேசிய தொழிற் சங்க மத்திய...

Read more

இலங்கை காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடந்த நாளிலிருந்து  ஒவ்வொரு பெருந்தேசியவாத  அரசாங்கங்களும்  தயாராகி வந்தவாறே இனப்படுகொலை நிகழ்த்தும் இலங்கை அரசும் இப்போது தயாராகிவருகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து பேசவேண்டிய அரசு மௌனமாக உள்ள நிலையில், சிங்கள அரசியல் தலைவர்கள்...

Read more

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது நாடு தழுவிய முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். நவம்பர் 8-ம் தேதி ஒபாமா வரும் தினத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக மாவோயிஸ்ட் மத்திய குழுவின் உறுப்பினர் கிஷன்ஜி...

Read more

கண்டியிலமைந்துள்ள போகம்பர சிறைச்சாலையிலுள்ள தமிழக் கைதிகள், தாங்கள் சக கைதிகளால் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், அண்மைக்காலங்களில் இத்துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்றும் கூறி தங்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு கோரி சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சருக்கும், ஆணையாளருக்கும் கடிதம் ஒன்றினை...

Read more

மட்டக்களப்பு உன்னிச்சையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.ரட்ணமலல ' நான் பௌத்தனாக இருந்து பௌத்த விகாரைகளுக்குச் சென்று தானம் செய்வதை விட, யுத்த அனர்த்தங்களால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் உன்னிச்சைப் பகுதி...

Read more

வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக "வரிச்சுமைக்கு எதிரான மக்கள் சக்தி' எனும் புதிய போராட்ட பிரசாரமொன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்த பிரசார நடவடிக்கைகள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களின் ஆதரவைத்...

Read more

அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் உதுல் பிரேமரத்ன 29.10.2010 அன்று பகல் கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரனைகளுக்காக கறுவாத்தோட்டைப் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ஆயினும்இறுதி மாணவர் கைது செய்யப்படும் வரை போராட்டங்களைத் தொடரப் போவதாக...

Read more

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரது வீட்டு முன்பு பா.ஜனதா கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் குறித்து அருந்ததி ராய் தெரிவித்த கருத்துகளுக்காகவும், அவர் மீது அரசு...

Read more
Page 757 of 1266 1 756 757 758 1,266