இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த 23 ஆம் திகதி யாழ். பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தென்னிலங்கைச் சிங்கள சுற்றுலாப் பயணிகள் புரிந்த அடாவடித்தனங்களைப் பற்றி யாழ்.பொது நூலக நூலகர், நூலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். இவ்வறிக்கையில், இடம் பெற்ற...

Read more

வட, கிழக்கில் பணியாற்றுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள நில அளவையாளர்களில் 95 பேர் சிங்களவராகவும் 5 பேர் தமிழராகவும் இருப்பது அநீதியானது எனத் தெரிவித்து வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலாநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு அவசர...

Read more

சமஷ்டி கொழும்புக்கு எதிர்மறையான கோட்பாடு! வட,கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை !! - இலங்கை அமைச்சர் இந்தியாவில் தெரிவிப்பு. இலங்கை மக்களின் நலன்களை மனதில் கொண்டு சகலரும் புனிதமான தீர்வுகளைப் பற்றிச் சிநித்திக்குமாறு வேண்டுகிறேன் என ஆளும் கட்சி...

Read more

இலங்கை அரசு கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தும் போராட்டம் இன்று ராஜபக்ச ஆட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உடுவெடுத்துள்ளது. மாணவர்கள் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்னவைக் கைதுசெய்துள்ளது....

Read more

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மேலிட உத்தரவிற்கமைய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருவதுடன் ஓய்வினைப் பெறுவதற்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் இத்திடீர் இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது....

Read more

கடந்த 23 ஆம் திகதி மாலை யாழ்.பொது நூலகத்துக்குள் நூற்றுக்கணக்கான தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அத்துமீறி நுழைந்து கொண்டமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 23 ஆம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இலங்கை மருத்துவச் சங்கத்தின்...

Read more

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைளை செயற்படுத்த ஆலோசனைக்குழு - ஹெகலிய ஊடகவியலார்களிடம் தெரிவிப்பு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு என விமர்சிக்கப்பட்டது. ஆனால் அக்குழுவின் சிபார்சுகளின் ஆலாசனைகள் அமுல்படுத்தப் பட்டுவருகின்றன. அக்குழுவின் இடைக்கால சிபார்சுகளை அமுல்படுத்த ஆலோசனைக்குழு...

Read more

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளார் உதுல் பிரேமரத்ன இன்று காலை பத்தரமுல்லைக்கு அருகில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.தே.க.வின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் போராட்டங்கள் குறித்து...

Read more
Page 758 of 1266 1 757 758 759 1,266