இன்றைய செய்திகள்

Tamil News articles

19-ம் தேதி அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது. "இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும்,...

Read more

1990 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பினரால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 20 ஆவது வருட நினைவு தின நிகழ்வுகள் யாழ. ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது. '20 ஆண்டுகளின் பின் மீண்டும் துளிர்ப்போம்" என்ற நினைவு கூரல் நிகழ்வு...

Read more

"இலங்கையின் எதிர்காலம்" என்ற தலைப்பிலான அரசியல் கலந்துரையாடல் 07 நவம்பர் 2010 ஞாயிறு அன்று பாரீசில் நடைபெற்றது. சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் ஏற்பாடு செய்திருந்த  இந்நிகழ்வில் சமகால அரசியல்  குறித்த  பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  இலங்கை தொடர்பான சர்வதேச...

Read more

தென்னிலங்கையில் கூறப்படுவதைப்போன்று வடக்கில் மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்சியாவும் இல்லை. தென்னிலங்கை ஊடகங்களும் அரசாங்கமும் மக்களை ஏமாற்றி போலியான சூழலில் வைத்திருக்வே விரும்புகின்றனவாம். இவ்வாறு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தலைவி திமுனு ஆடிகல தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்...

Read more

அண்மைக்காலங்களில் அரசினால் வழங்கப்பட்டு வரும் புதிய தொழில் நியமனங்களில் தமிழர்கள் பறக்கணிக்கப்பட்டு வருகின்றமை பற்றிப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. அரச நிர்வாக சேவைக்கான நியமனம் , வட மாகாணத்திற்கான நில அளவையாளர் நியமனம் என்பவற்றில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தமை...

Read more

இராணுவத்தினர் ஒரு போதும் சரணைடய வந்வத மக்களைச் சுடவில்லை, இராணுவத்தினர் மக்களை சரணடையுமாறே கோரினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளே தமது அனுமதியின்றி மரச படையினரிடம் சரணடையச் சென்ற பொதுமக்களை சுட்டுக் கொன்றனர் என யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி...

Read more

அரசு மீள்குடியேற்றம் பெருமளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்தது வரும் நிலையில் பல தரப்பிலிருந்தும் மீள்குடியறம்  தொடர்பாக பல கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  மீள் குடியேற்ற வங்கிக் கடன் என்ற போர்வையில் அனாதரவான மக்களின் குடியிருப்புக்களைக் குண்டு போட்டுத் தகர்த்துவிட்டு அவர்களைக்...

Read more

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் இவவார்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டப் பேரணியில் பொலிஸாரின் அராஜகத்தை இல்லாமல் ஆக்குவோம், எரிக்கப்பட்ட மஸ்ஜிதை மீண்டும் கட்டித்தா, இடம்...

Read more
Page 755 of 1266 1 754 755 756 1,266