இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை அமர்வுகைள நடாத்தி வருகிறது. ஆணைக்குழவின் முன், போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்களும், புத்திசீவிகளும் மற்றும் தயா மாஸ்டரும் சாட்சியமளித்துள்ளனர். ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த பொதுமக்கள் பலர் காணமல் போன உறவினர்களை மீட்டுத்தரவேண்டும் என்ற...

Read more

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.  'முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கச் சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சீருடை அணிந்தோரே...

Read more

காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும்'நாம் இலங்கையர் அமைப்பினால்" நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது....

Read more

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காணமல் போனவர்கள் தொடர்பான மக்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்வொன்றினை நடாத்துவதற்கு ஜனநாயக தேசிய முன்னணி 'நாம் இலங்கையர்கள்" என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடுகளை...

Read more

இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்ட அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் தவணைக்கான பதவி பிரமாண நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குடிவரவு திணைக்களத்தினால் அவர்களுடைய விசா மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

Read more

இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது. 65 வயதாகும் சூகி மியான்மரில் இருந்த 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார்....

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை பதவிப் பிரமாண செய்தி சேகரிப்புக்காக இலங்கை வரவிருந்த, அல்ஜெசீரா தொலைக்காட்சியின் மூன்று செய்தியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது. அண்மையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி பல வீடியோ படங்களை...

Read more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிலையில் வட பகுதிக்கு பி.பி.சி செல்வதற்கு அரசாங்கம் தடைவித்திருப்பதாக ஏ.ஏன.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆணைக்குழு அமர்வின் செய்திச் சேகரிப்பை தடைசெய்வதற்கான காரணத்தை அரச...

Read more
Page 753 of 1266 1 752 753 754 1,266