இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.தே. க. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் புதிய இடசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின ஆகியோருக்கெதிராக பொலிசில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களுடன் ஒத்துழைத்தமை, ஆதரவு வழங்கியமை என்பன அவர்கள்...

Read more

லண்டனில் இருந்து நாடு திரும்பிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின மீது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்த அவரது கட்சியின் ஆதரவாளர்கள் விக்கிரமபாகு...

Read more

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சே பிரிட்டிஷ் காவல்துறையினரை சந்திக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உளவுத்துறையோடு தாம் தொடர்ந்தும் தொடர்ப்பிலிருந்ததாகவும் ஆனால் தன்ன்னைத்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் விடயத்திலும் கைது செய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்கள் விடயத்திலும்அரசாங்கம் மாறுபட்ட கொள்கையினைக் கடைப்பிடித்து வருகின்றது எனவும் நீதிமன்றங்களின் மீது குடும்பவாத அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன எனவும் ஜனநாயகத் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற...

Read more

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவருடன் பயணித்திருந்த அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அங்கு மாறுவேடம் பூண்டு உலாவியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பயணக்குழுவில் அவரும் இணைக்கப்பட்டிருந்த போதும் லண்டனில் ஜனாதிபதி...

Read more

வை.கோ இன்று கருணாநிதியைச் சாடிய அறிக்கை: "கேள்வியும் நானே, பதிலும் நானே என்று 03.12.2010 அன்று வெளியிட்ட முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொலைநோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையை படித்துவிட்டு மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும்...

Read more

பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதைக் கருத்துச் சுதந்திரத்தின் தலையங்கத்தில் நியாயப்படுத்தலாமா?

Read more

திருகோணமலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ளன. ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 03.12.2010 அன்று ஆணைக்குழுவின் அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், 'உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கே நாங்கள் இங்கு வந்துள்ளோம். 30 வருட...

Read more
Page 746 of 1266 1 745 746 747 1,266