இன்றைய செய்திகள்

Tamil News articles

திகாயத்தின் கண்ணீரில் அவிந்த தேசபக்தீ ! : மருதையன்

சாதி மதம் கடந்த வர்க்க ஓர்மை விவசாயிகளிடம் ஏற்பட வேண்டிய தேவையையும், சாதி-மத அடையாளங்கள் வர்க்க ஒற்றுமையின் தடைக்கற்களாக இருப்பதையும் அனுபவம் அவர்களுக்கு உணர்த்துகிறது. சாதிப் பெருமிதம் அகன்று விட்டதாக இதற்குப் பொருளில்லை. அவ்வளவு எளிதாக அது அகன்றுவிடுவதும்...

Read more
விவசாயிகள் மீது மோடி அரசு ஒரு முழுமையான போரை நடத்துகிறது!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் பெரும் போராட்டங்களை தீவிரமாக்கி வருகிறார்கள். வழக்கமாக இந்து மத எழுச்சி, ராமர் கோவில் உயர்சாதி இந்து ஆதிக்கம் என பாஜகவின் அரசியல் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் தோல்வியை...

Read more
இந்தியா விற்பனைக்கு பட்ஜெட் பார்வை!

நேற்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்குப் பின்னர் பெட்ரோர் விலை 60% உயர்ந்து 101 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா ஊரடங்கால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் பேரிடியாக...

Read more
டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளைக் காணவில்லை!

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று விவசாய சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 60-பது நாட்களுக்கும் மேலாக போராடி...

Read more
ஜெயலலிதா காரை பயன்படுத்தும் சசிகலா அதிமுகவில் மோதல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தார். இப்போதைக்கு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வர இருக்கிறார். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வரவிருக்கும்...

Read more
டெல்லி தாக்குதல் உத்தரபிரதேசத்தில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்!

இந்தியாவில் நடக்கும் அத்தனை அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் ஒரே மாதிரியான தாக்குதல்கள் நடக்கின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது  ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் கைது...

Read more
டெல்லி போராட்டத்தில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல்!

கடந்த இரு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் இன்று சிங்கு பகுதியில் உள்ளூர் வாசிகள் என்ற பெயரில் சில நூறு ரவுடிகள் விவசாயிகள் போராட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சகமும், உத்தரபிரதேச அரசும் ...

Read more
போராடும் விவசாயிகளை இரவோடு இரவாக கைது செய்யத் திட்டம்!

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உத்தரபிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிப்பூர் பகுதியில் போராடும் விவசாயிகளை இரவோடு இரவாக இடத்தை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறுவுறுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் போராட்டம் வெடித்த...

Read more
Page 74 of 1266 1 73 74 75 1,266