இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கு ஆதரவளிப்பதாகவும், எகிப்து வகையிலான போராட்டத்திற்கு இலங்கை மக்கள் தயாராகும் நிலையில் அதற்குத் தாங்கள் தலைமை தாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து தங்களை அரசியல் புனிதர்களாக்க முனைந்திருக்கிறார்கள். ஜே.வி.பி.யின் தலைவர்...

Read more

ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக ஹிட்லர் பயன்படுத்திய அராஜக நடவடிக்கையை போன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராகப் பதிவுசெய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் சீருடை தரித்தவர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் அக்கட்சி...

Read more

வன்னிப் படுகொலைகளின் பின்னதாக இந்திய அரசிற்கு எதிர்புணர்வு தமிழ் நாட்டில் அதிகரித்து வருகின்றது. தமிழ்க மீனவர்கள் மீதான இந்திய இலங்கை அரச படைகளின் தாக்குதல், ஈழப் படுகொலைகளுக்கு இந்திய அரச பின்புலம், ராஜபக்ச குடும்ப அரசிற்கு இந்திய அரசின்...

Read more

வன்னிப்போர்க் காலத்தில் புனர்வாழ்வளிப்பதாகக் கூறி முகாம்களில் மக்களை அடைத்துவைத்து சந்தேகத்திற்குரியவர்களைக் கைதுசெய்தும் கொலைசெய்தும் வந்த இலங்கை அரசு இறுதியாக எஞ்சியவர்களை தெருவிற்குத் துரத்தியுள்ளது. அரச குண்டுத்தாக்குதல்களால் அழிக்க்ப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றங்கள் கண்துடைப்புக்காக நடைபெற்ற போதிலும் மக்கள் தெருவோரங்களில் வாழும்...

Read more

அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்திற்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் ஜனநாயகத்தை மறுசீரமைக்க பிரித்தானியா இராணுவத்துடன் ஒத்துழைக்கும் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹக் அறிவிக்கிறார்.

Read more

ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான ஆர்வம் உலகில் அதிகரித்திருப்பதாகவும் அதற்குத் தாம் தலைமை வழங்கத் தயாரகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் போராட்டத்திற்கு தயாராகும் நிலையில் எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில்...

Read more

1986ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தா தேடப்பட்டு வருகிறார். இதே வேளை பல தடவை இந்தியா சென்று வந்துள்ள டக்ளஸ் தேவானந்தா இதுவரை விசாரணைக்காக அழைக்கப்படவில்லை. தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தனது...

Read more

நக்சலைட்டுகளுக்கு உதவியதாகக் கூறி குற்றம்சாற்றப்பட்டு, தேசத் துரோகப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு பிணையில் விடுதலை அளிக்க சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பினாயக் சென், நாராயன் சன்யால், பியூஸ்...

Read more
Page 720 of 1266 1 719 720 721 1,266