லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை...
Read moreலிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை...
Read moreஇந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய தமிழ் மீனவர்களை, தங்கள் நாட்டு கடல் எல்லையில் நுழைந்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்தது இலங்கை ராணுவம். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த செய்தி இந்திய தமிழ் மீனவர்களிடையே...
Read moreஅண்மையில் வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை எதிர்த்தும், இதற்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்தும் 27.1.2011 அன்று மாலை தஞ்சை ரயிலடியில் ம.க.இ.க., வி.வி.மு., பு....
Read moreஇந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததில் தவறில்லை என இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி சத்திய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் கொலை செய்வதனை விடவும் அவர்களை கைது செய்வது...
Read moreஇலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம், அடக்குமுறைகள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாற்றியுள்ளார். இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் கூறியுள்ளார்....
Read moreஎகிப்தில் நடந்ததைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால் எனது கைத்துப்பாக்கிக்கு பதில் சோல்ல வேண்டி வரும் என அமைச்சர் மேர்வின் டி சில்வா எச்சரித்துள்ளார். இலங்கையில் தேவைக்கும் அதிகமாக ஜனநாயகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், பேரணிகள் நடாத்த,...
Read moreஅல்ஜீரியாவில் 19 வருட காலமாக அமுலில் இருந்து வரும் அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசாங்கத்திற்கு நேர்ந்த நிலைமை அல்ஜீரியா...
Read moreஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் சரண்டைய வந்த விடுதலைப் புலிகள் பொறுப்பாளர்களை சுட்டுக் கொன்ற போர்க் குற்றத்தில் கூட்டுப் பொறுப்புடைவர் என்ற அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஐ.நா.விற்கான சிறிலங்க அரசின் நிரந்தரத் தூதரான...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.