இன்றைய செய்திகள்

Tamil News articles

குறுந்தேசிய இனவாதிகள் பலர் இன்று மகிந்த சிறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்படும் முன்னாள் போராளிகள், அவலத்துள் வாழும் மக்கள் குறித்து எவ்வித சிந்தனையுமின்றி இலஙகை அரச பாசிசத்துடன் கைகோர்த்துக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது விடுதலைப் புலிகளின் அதி முக்கிய...

Read more

அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்ட ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் கூறி, பயண விவரத்தையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். ஆனால, தாங்கள் வெற்றி பெற்ற, விரும்பிக் கேட்ட தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க....

Read more

விக்கிலீக்சை கேபிள்கள்கள் இந்துப் பத்திரிகைக்கும் பெறக்கூடியதாக மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், ராஜபக்ச அரசிற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களிலிருந்து இந்தியாவே இலன்ப்படுகொலைக்குப் பாதுகாப்பு வழங்கியதாக விக்கொலீக்ஸ்சை ஆதாரம் காட்டி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. வேறுபட்ட அரசியல் முரண்படுகள் காரணமாக குறித்த...

Read more

ஐக்கிய நாடுகள் பாதுகப்புச் சபையில் லிபிய தேசிய எண்ணைக் கூட்டுத்தானத்தின் சொத்துக்களை முடக்குவதற்கும், லிபிய மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவதற்குமான வரைவு ஒன்று முன் மொழியப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கடாபியின் தனிப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. பிரித்தானிய நேரப்படி...

Read more

வெளிநாட்டு, பன்னாட்டு ஏகபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு கிடைக்கும் லாபம்: ஒரு லட்சம் கோடி ரூபாய்.

Read more

3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 202 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று வியாழக்கிழமை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வெற்றிவாய்ப்பு தத்தமக்கே என்று ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 7,362 வாக்களிப்பு...

Read more

வை.கோ வின் கட்சியான மறுமலர்ச்சி தி.மு.க வை தேர்தல் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா விலக்கியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி போன்ற சாதிவெறியர்களின் ஆதிக்கத்திலுள்ள கட்சியான அ.தி,மு,க தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. தனது கூட்டணியில் இடம்...

Read more

பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டு வருகின்றது. அன்று விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அழிவுகள் ஏற்படுவதிலிருநது தடுத்திருக்கலாம்என விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார் நாடுகடந்த தமிழீழத்தின் உறுப்பினர்கள்...

Read more
Page 710 of 1266 1 709 710 711 1,266