இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் ஆகும் என்று இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் புதுடில்லியில் வைத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கப்படவேண்டும்...

Read more

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக மாகாணசபைகளுக்கு காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் முன்வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

இந்த வருட முதல் மாத காலப்பகுதியினுள் 597 பேர் அகதிகள் தூதுவராலயத்தின் உதவியுடன் தமது முன்னைய இருப்பிடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை மாவட்டத்திலேயே குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, மன்னார் மாவட்டத்தில் சுமார் 400...

Read more

பூகம்பத்தாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் செயலிழந்த ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் கூறியுள்ளார். நய்ரோபியில் ஐ.நா.தலைமையகத்தில்...

Read more

புலிகளை அழிப்பதற்கான முன் முயற்சிகளை இந்திய அரசிற்கு முன்பதாகவே அமரிக்கா ஆரம்பித்துவிட்டதாக விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. உலக நாடுகள் தமது வர்த்தக நலன்களுக்காக புலிகளையும் அப்பாவி மக்களையும் அழித்த பலன்களை இப்போது அறுவடை செய்கின்றன. இலங்கை அரசின்...

Read more

சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த...

Read more

உலகமே முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கிகொண்டிருக்கும் போது விண்ணில் தோன்றிய விடிவெள்ளியாய், நேபாள வாணில் உதயமானது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கீதம். இரசிய, சீனா ஆகிய மிகப்பெரிய நாடுகளில் சோஷலிச சமுதாயம் சிதைந்து திருத்தல் வாதபோக்குகள் மிகுந்து தொழிலாளிவர்க்கம் நம்பிக்கை...

Read more

மும்பையில் நடைபெறும் உலககோப்பை இறுதி போட்டியை காண வரும் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா, இலங்கை நாடுகளுக்கிடையிலான உலகக்...

Read more
Page 704 of 1266 1 703 704 705 1,266