இலங்கையின் இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் ஆகும் என்று இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் புதுடில்லியில் வைத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கப்படவேண்டும்...
Read more







