இன்றைய செய்திகள்

Tamil News articles

நோர்வேயில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த நெடியவன் கைது செய்யப்படு விசாரணை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே.பி யிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை அரசின் சட்ட ஆலோசகர் இலங்கை...

Read more

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லபட்ட இரண்டாம் ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது மகிந்த அரசு இந்த வைபவத்தில் நடைபெறும் அணி வகுப்பில், காவற்துறை, முப்படை, சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றை சேர்ந்த 8 ஆயிரத்து 277 படையினர் கலந்துக்கொள்ள...

Read more

இரண்டு பைலட்டுகள் உள்பட 8 பேருடன் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே நே‌ற்‌றிரவு விழுந்து நொறுங்கிய‌தில‌் 8 பேரும் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு உடல் நலக்குறைவாக இருந்த ஒருவரை ஏற்றிக்கொண்டு...

Read more

தேசியம், தன்னுரிமை, தேசியத் தலைமை, தேசிய மொழி போன்ற சொல்லாடல்களின் ஊடாக மக்களின் உணர்வுகளை வெறுமனே ஒருங்கிணைப்பிற்கு உட்படுத்த முனைகின்ற சிந்தனையைத் தேசியம் என்று அழைக்கலாமா? கே.பி என்றழைக்கபடும் செல்வராஜா (குமரன்) பத்மநாதன் இந்திய ஊடகங்கம் ஒன்றிற்கு வழங்கிய...

Read more

தனியார் ஓய்வூதியத்திற்கான இலங்கை அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் பொலீசாரிற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே பலர் தாக்கப்பட்டுள்ளனர். இலங்கையில்...

Read more

தனியார் துறையினருக்கான ஓய்வூதிச் சட்டம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு ராணுவ முகாம்களில் வழங்கப்படவுள்ள பயிற்சித் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் பாராமுகமாக இருந்து வருவது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வை மறுத்து வருதல். ஆகிய சமகாலப் பிரச்சினைகளில் மகிந்த...

Read more

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சுமத்தியுள்ளார். இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற...

Read more

மே 18 இன அழிப்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தினர். சென்னை சென்னையில் சைதை பனகல்...

Read more
Page 688 of 1266 1 687 688 689 1,266