இன்றைய செய்திகள்

Tamil News articles

கே.பி குழுவினரின் சமூகவிரோத “மன்னிப்பு”

இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாரி சாரியாக மக்களைக் கொன்று குவித்த ரஜீவ் காந்தி அரசு மக்கள் அரசல்ல. அவர்களை மக்கள் நிர்மூலமாக்கியிருக்க வேண்டும். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட முறை தவறானது. மக்கள் பற்றுள்ள யாரும் ரஜீவ் காந்திக்காகக் கண்ணீர்...

Read more
இன்னொரு முறை மக்களைக் காட்டிக்கொடுக்கும் கே.பி

இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச்சென்று பல்லாயிரம் மக்கள் கொலைச் செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் குமரன் - செல்வராஜா - பத்மநாதன் எனப்படும் கே.பி இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும் காட்டிக்கொடுப்பேன் எனச் சூழுரைத்துள்ளார்....

Read more

தமிழ்ப் பேசும் மக்களின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு இராணுவக் குழுவின் போராட்டமாக குறுக்கி அதனை முற்றாகச் சிதைத்தமை விடுதலைப் புலிகளின் அரசியலையே சாரும். பேரின வாதத்தின் ஒடுக்குமுறை முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது உக்கிரமடைந்திருக்கிறது. இன்ன்றும்...

Read more

ராஜபக்ச பாசிச அரசு இலங்கையை இராணுவ சிந்தனைக்கு உட்படுத்தும் திட்டதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மற்றொரு பகுதியாக இலங்கை முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கத் தீர்மானித்துள்ளது. வன்னிப் போருக்காகப் புதிதாக இணைக்கப்பட்ட இராணுவத்தினருக்கே...

Read more

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை (மே 21-ந்தேதி) ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் தமிழக அரசின் சார்பில் இன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி...

Read more
தோல்வியில் முடிந்த ஒசாமா பின்லாடன் மீதான தாக்குதல் நடவடிக்கை : நேரடிச் சாட்சி

அமரிக்க அரசின் நிறுவன மயப்பட்ட பொய்கள் இதுவரை ஆயிரமாயிரம் மக்களை கொன்று போட்டிருக்கிறது. தோல்வியில் முடிவுற்ற நடவடிக்கையான ஒசாமா பின்லாடனைக் கைது செய்யும் நடவடிக்கை குறித்து அமரிக்க அதிபர் பரக் ஒபாமா அன்றிரவே மக்களுக்குப் பொய் சொல்லியிருப்பது இப்போது...

Read more

நெதலாந்து புலனாய்புப்பிரிவின் தகவல்படி நெடியவன் மில்லியன் கணக்கில் புலிகளுக்குக் முதலிட்டுள்ளார், பங்களித்துள்ளார் என்பதாகும். இதை சுருக்கமாக இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது நோயேயியத்தமிழர்களின் பணமும், முதலீட்டுக்காக புலிகளின் பணமும் கொலண்டின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது.

Read more

இப்போது அந்த பழகுடியின மக்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், முதலாளித்துவ அரசியல் வாதிகளும் பேச துவங்கி உள்ளனர். அரசும் அந்த திட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது . இவை அந்த பழகுடியான மக்களுக்கு தையிரத்திற்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.

Read more
Page 689 of 1266 1 688 689 690 1,266