இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்று (18.06.2011) மாலை 6 மணிக்கு சண்ரைஸ் வானொலியில் இடம்பெறவுள்ளது. தொலை பேசியூடாக கலந்துரைடலில் கந்துகொள்ள விரும்புவோர் 00 44 (0) 20 8586 9636 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளலாம். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே...

Read more

செனல்-04 தொலைக்காட்சியின் காணொளிகளை ஐ.தே.க. கடுமையாக எதிர்க்கின்ற போதிலும் அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். செனல்-04 காணொளிகள் இலங்கையின் நற்பெயருக்குக் கடும் களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பதால்...

Read more

பிரித்தானிய தமிழர் பேரவை புலம் பெயர் தமிழர்களை பிரித்தானிய பிரதான பாரளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பதே வேலைத்திட்டம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. நேற்றைய தினம் (15.06.2011) பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு தனது ஒன்று கூடலைப்...

Read more

இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு...

Read more

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சனல் நான்கின் ஆவணப்படத்தின் பின்னர் டேவிட் கம்ரன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் விசாரணை நடத்த வேண்டுமென பிரித்தானிய பிரதமர் அந்நாட்டு...

Read more

இலங்கையில நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் எவரையும் நாடு கடத்துவது பொருத்தமாகாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோருவதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய...

Read more
சனல் நான்கின் ஆவணப்படம்

சனல் நான்கில் இலங்கை இனபடுகொலை அவலங்கள் காண்பிக்கப்பட்டன. இனப்படுகொலைகளுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான உலகப் பொது அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கிலும் படுகொலையாளர்களை அன்னியப்படுத்தித் தண்டிக்கும் நோக்கிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அழுத்தங்களை வழங்கும் நோக்கிலும், 60 ஆண்டுப்...

Read more

நேபாள மாவோயிசக் கட்சியின் அதிகாரத்தை முழுமையாகக் கையகப்படுத்தும் அதன் தற்போதைய தலைவர் பிரச்சண்டா செயற்படுவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரம் நிறுவப்படும் வேளையில் வர்க்க மோதல்கள் உருவாவது இயல்பானது எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், பிரச்சண்டா மற்றும் பாபு ராம்...

Read more
Page 680 of 1266 1 679 680 681 1,266