கீழ் வரும் குறிப்பை மின்னஞ்சல் வழியாகவோ அச்சுப் பிரதியாகவோ பிரித்தானிய மக்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
Read moreகீழ் வரும் குறிப்பை மின்னஞ்சல் வழியாகவோ அச்சுப் பிரதியாகவோ பிரித்தானிய மக்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
Read moreசனல் 4 இல் இன்று(14.06.2011) வன்னி இன அழிப்புக் குறித்துக் காண்பிக்கப்படும் ஆவணத் தொகுப்பு பல வெளிவராத போர்க்குற்ற நிகழ்வுகளை வெளிக்கொண்டு வரலாம் என்ற எதிர்பார்பு நிலவுகிறது. கடந்த வாரம் பீ.பீ.சி ரேடியோ நான்கில் இவ்வாறான அதிர்ச்சியூட்டவல்ல நிகழ்வுகளை...
Read moreவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவரெனக் கருதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கமலினிக்கு எதிராக முறைப்பாடுகளை மிக விரைவாக முன்வைக்கும்படி கொழும்பு பிரதான நீதவான் திரு. ரஷ்மி சிங்கப்புலி கடந்த ஏழாம் திகதி இரகசியப்...
Read moreஉலகின் அதிக வறுமையான நாடாகக் கணிக்கப்பட நாடுகளை விட வறுமையான பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஏழைகம்மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட அதிகார வர்க்கம் தட்டிப்பறிக்கிறது. இந்த வகையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர்க் கல்வித்திட்டத்தை...
Read moreஎதிர்வரும் சனிக்கிழமை ஜுன் 18ம் திகதிகொழும்பில் நடைபெறவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாடு,மேல்மாகாணத்தில் தமது கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை தீர்மானிக்கும் எனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மனோ கணேசன்மேலும்...
Read moreலண்டன் பிரன்ட்ஸ் ஹவுசில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அருந்ததி ராய் பேசும் போது இலங்கை இனப்படுகொலை குறித்துக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்படிருக்கிறார்கள் இன்று இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலிடுகின்றன, சீனத் துறைமுகம்...
Read moreஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள உலக நாடுகளிடையே நான்காவது இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு ( Committee to Protect Journalists - CPJ) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இது தெரிய வந்துள்ளது....
Read moreகொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏனைய கைதிகளால் மனிதாபிமானமற்ற வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அரசியல் கைதிகளின் ஆடைகளை ஏனைய கைதிகள் பலவந்தமாகக் கழற்றி கேவலப்படுத்துகிறார்கள். இவற்றை கண்டும், குருடர்களைப் போல சிறை அதிகாரிகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.