இன்றைய செய்திகள்

Tamil News articles

போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசாங்கம் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, நம்பகமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை...

Read more

மட்டக்களப்பு புத்தூர் பிரதேசத்தில் வங்கியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் 37 லட்ச ரூபா பணத்தையும் ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆறு பேர் அடங்கிய குழுவினரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்...

Read more

நாங்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கல்வி உரிமை பறிபோவதற்கு எதிராகவும், மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருவது தாங்கள் அறிந்ததே. முத்துக்குமார் சாவின் பொழுது சென்னையில் தலைமை தாங்கி பல்வேறு போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியுள்ளோம். குறிப்பாக...

Read more

இலங்கை அரசு தமிழ்ப்பேசும் நலனில் அக்கறை கொள்கிறது என்றும், இன்றைய உடனடித் தேவை அபிவிருத்தி, மறுவாழ்வு போன்றவற்றிற்கு இலங்கை அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மிகப்பெரும் பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை அரசுடன் இணக்க நடவடிக்கை...

Read more

தன்னார்வ நிறுவனங்களும் உதவி அமைப்புக்களும் மக்களுக்குச் சேவை செய்வதாகவும் வறுமையிலிருந்து அவர்களை விடுவிப்பதாகவும் பெருமை பேசிக் கொள்கின்றன. ஆனால் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் போராட்டங்களைத் தணித்து பெரும் வியாபார நிறுவனங்கள் முதலுடுவதற்கான சூழலை...

Read more
கிரேக்க மக்கள் எழுச்சி – மோதலாக முடிவுற்றது

ஐரோப்பிய நாடுகள் மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. நாளை(30.06.2011) பிரித்தானியாவில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் ஏற்கனவே மூடப்படுவதாக அறிவித்துள்ளன. இதே வேளை நேற்று கிரேக்கத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் மோதலில் முடிவடைந்துள்ளது. பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதாகியுள்ளனர்....

Read more

இலங்கை அரசு பாதுகாப்பு என்ற தலையங்கத்தில் இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த மேலதிக்கத்தை நிறுவி வருகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான கல்காச்சார ஒடுக்கு முறையின் ஒரு பகுதியாக முஸ்லீம்களின் தொப்பியணிந்த படத்தை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள...

Read more

இலங்கை அரசின் புலனாய்வு துரையால் கடத்தபட்டு கனாமல் போனொர் விபரங்களை வெளிவிடவேண்டும் 28-06-2011 அன்று நெதர்லாந்த்தில் INTERNATIONAL COMMITTEE AGAINST DISAPPEARANCE ஓரு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தினர். இந்த அர்ப்பாட்டம் 13.00 தொடக்கம் 15.00 நடைபெற்றது. இதன் இடையில்...

Read more
Page 676 of 1266 1 675 676 677 1,266