இன்றைய செய்திகள்

Tamil News articles

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்களை பயன்படுத்தி பொய் கூறுவது மாத்திரம் போதுமானதல்ல, அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்குமாயின் சனல் 4 வுக்கு எதிராக அரசாங்கம் வழக்குத் தொடர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியி்ன் பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

இலங்கையுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் சாதக நிலையை அடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள...

Read more

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் போது தமிழீழ இளைஞர்...

Read more

இன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்கு முறையின் அரசியல் முன்முகமாகத் தொழிற்படும் இனவாதிகளுள் வாசுதே நாணயக்காரவும் ஒருவர். ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியானதும் அது பொய்யானது என்றும் இலங்கை அரசை ஒடுக்கும் அறிக்கை என்றும்...

Read more

அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் எதிர்வரும் திங்கட்கிழமை ‘சிறிலங்காவின் கொலைக்களம்’ பிரிட்டன் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒளிபரப்பாகிய காணொளி காண்பிக்கப்படவுள்ளதாக அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 04 – 07 – 2011 அன்று இரவு 8.30...

Read more

தமிழர் நட்பு கழகம் சார்பாக 'பச்சை ரத்தம் 'குறும்படம் திரையிடல் நிகழ்வு ,மும்பை தாராவியில் சண்டே ௦3/07/2011,மாலை,6 ..மணியளவில் நடக்கிறது .. தோட்டத் தொழிலாளர்களின் இரு நூற்றாண்டுப் போராட்டம் தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள்...

Read more

மலையக தேயிலை தோட்டங்களில் மூன்று அல்லது நான்கு கிலோ நிறை அதிகமாக கொழுந்து கொண்டுவரவேண்டுமென தோட்டத் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 95 ரூபாய் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டதன் விளைவாக...

Read more

இப்பொழுது வரையில் நாடுமுழுதும் காணாமல் போயுள்ளவர்கள் 600 பேருக்கும் அதிகமானவர்களின் தகவல்கள் தம்மிடம் இருப்பதாக, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி அரசாங்கத்தை வலியுருத்தி வரும் 'நாம் இலங்கையர்' அமைப்பு தெரிவிக்கிறது. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் திருகோணமலையிலிருந்து 110...

Read more
Page 675 of 1266 1 674 675 676 1,266