இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ் இனவாதிகள் ஜெயலலிதா மாறிவிட்டார் என அவரின் பின்னால் அணிதிரண்ட அவமானகரமான அண்மித்த காலங்களின் பின்னர், ஜெயலலிதா மறுபடி மாறிவிட்டார் என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து...

Read more

தமிழர் நட்பு கழகம் சார்பாக 'பச்சை ரத்தம் 'குறும்படம் திரையிடல் நிகழ்வு ,மும்பை தாராவியில்   ௦3/07/2011,மாலை,6 ..மணியளவில் நடந்தது , தோட்டத் தொழிலாளர்களின் இரு நூற்றாண்டுப் போராட்டம் தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு...

Read more

பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி இறந்து விட்டார் என்ற செய்தி தமிழ் இலக்கிய உலகினையே கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டது. தமிழியல் ஆய்விற்காக தமது வாழ்வினையே அர்பணித்தவர். அவரது இறப்பு 21 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட பாரிய இழப்பாகும்....

Read more

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று (06/07/2011)இரவு இலங்கை நேரம் 8.30 அளவில் 79ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் இன்று அவரது கொழும்பு இல்லத்தில் காலமானார்.கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட அவர் பேராதனை பல்கலைக்கழகம்,...

Read more

தமிழ் உரையாடலுடன் உள்ள காணொளியானது போலியானது. இந்த காணொளியில் படையினர் மீது புலி உறுப்பினர்கள் தாக்குதல் மேற்கொள்வதாக காட்டப்படுகின்றது என ஜனநாயகத்துக்கான ஊடக அமைப்பின் குழு கூறியதாக பிபிசியின் சிங்கள சேவை தெரிவிக்கின்றது. இலங்கையில் எவ்வித குற்றச் செயல்களும்...

Read more

உலகெங்கிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை நிமிடத்திற்கு நிமிடம் துல்லியமாக கொண்டுவரும் ஊடகங்கள் நிறைந்த இன்றைய உலகிலும் நாம் சிந்தையை எட்டாத பல உண்மைகள் மறைக்கப்படும்போது அது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட செயலா என்பது புரியாமல் தவிக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு...

Read more

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பில் இந்திய அரசே பல முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டது. இனப்பிரச்சனைக்கான தீர்வில் மட்டும் இலங்கை அரசு தலையிடாது என அறிவித்துள்ளது.ஐ.நா.நிபுணர் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை...

Read more

போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைர் சங்கரசுப்புவின் மகன் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது. மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி...

Read more
Page 674 of 1266 1 673 674 675 1,266