இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்திரவு வழங்கியதாக உச்சநீதிமன்றத்தில் சாட்சிப் பிரமாணம் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

மக்கள் விடுதலை முன்னணி-ஜனதா விமுக்தி பெரமுன- என்ற ஜே.வி.பியில் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் தேசிய இனப்பிரச்சனையையும் ஏனைய சமூகப் பிரச்சனைகளையும் முன்வைத்துப் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் வேலையில் ஈடுபட்டவர்களின்...

Read more

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு...

Read more

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் பெ‌ரிய க‌ற்களா‌ல் த‌ா‌க்கு‌த‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌தில‌் பல ‌மீனவ‌ர்க‌ள் காய‌ம் அட‌ை‌ந்தன‌ர். ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வலைகளை அறு‌த்து எ‌‌றி‌ந்து‌ம், படகுகளையு‌ம் சேத‌ப்படு‌த்‌தின‌ர். ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌‌ந்த ‌மீனவ‌ர்க‌ள்...

Read more

ஜே.வி.பி இலிருந்து பிளவுற்ற பிரிவைச் சார்ந்த பபுடு ஜெயகொட தனது கட்சி கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமிருந்து தம்மை அன்னியப்படுத்தியதனூடாக கடந்த காலங்களில் இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் மிகப்பெரும் தவறிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்....

Read more

லண்டன் தேம்ஸ் பௌத்த விகாரையின் பிரதம மதகுருவான பகலகம சோமவர்தன தேரோ சிறுமி ஒருவரை 1970 இல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் குற்றம்சுமதப்பட்டுள்ளார். பிரித்தானிய நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதகுரு பிணையில் செல்ல அனுமதிக்கப்படுள்ளார். இவருக்கு இலங்கைத் தூதரகம்...

Read more

50 இலங்கையர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்டோரில் சிங்கள மற்றும் தமிழர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய அரசின் தொடர்ச்சியான நாடுகடத்தல்களை ஏனைய ஐரோப்பிய அரசுகளும் பின்பற்றும் வாய்ப்புகள் காணப்படுகிறது. இலங்கைக்கு நாடுகடத்தப்படுவோர் பாசிச அரசின் பிடியில் பாதுகாப்பற்றவர்களாவே...

Read more

ரொய்ட்டர் செய்திச்சேவை கிளிநொச்சியில் சேகரித்த தகவல்களின் படி, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் போரின் போது முகங்கொடுத்த கோரங்களில் இருந்து மக்கள் இன்னும் மீளத் திரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. ரஞ்சனி என்ற பெயரைக் கொண்ட பெண் ஒருவர், போரின்...

Read more
Page 655 of 1266 1 654 655 656 1,266