இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர கொலன்னாவையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது பாதுகாவலரும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்துள்ளார். பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர்ல் கடைசி 14 நாட்களை பற்றி மட்டுமே பேசுகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுமார் 11000 நாட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் நாடு இன்னல்களை எதிர்நோக்கியது. இது...

Read more

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மாலைதீவில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறீ லங்கா இராணுவத்தினரும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தை சர்வதேச நாடுகளில் கூலிப்படைகளாகப் பயன்படுத்த ரொபேர்ட் பிளேக் இனப்படுகொலையின் சூத்திரதாரியான கோதாபய ராஜபக்சவுடன்...

Read more

அனைத்து வழிகளிலும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆட்சியைக் கையகப்படுத்த மகிந்த அரசு முனையும் நிலையில் நாளை (08.10.2011) மூன்றாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 17 மாநகரசபைகள், ஒரு நகர சபை, மற்றும் 5 பிரதேச சபைகள் என மொத்தமாக...

Read more

பிரித்தானியாவில் ரோயல் பாங்க் ஓப் ஸ்கொல்டன் திவாலாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. பிரித்தானிய அரசு வங்கியை காப்பாற்றுவதற்காக பெருந்தொகையான பணத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொருளியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான பணம் வங்கிக்கு ஒதுக்கீடாக வழங்கப்படுமானால், பிரித்தானிய...

Read more

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தலைமையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பங்கெடுத்தது என்றும், தேசம் மற்றும் மக்களின் நலனை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூரில்...

Read more

இதுவரை உலகில் பணம்படைத்தவர்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஐரோப்பாவில் கிரேக்கத்திற்கு அடுத்ததாக இத்தாலியும் ஸ்பெயினும் திவாலாகும் நிலையில் உள்ளன. அடுத்த வருட நடுப்பகுதிக்குள் இந்த நாடுகள் யூரோ நாணயத்திலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இத்தாலிய நகரங்கள்...

Read more

இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நிரந்தரமான தொடர்பைப் பேணி வருபவரும், இலங்கை அரசை வன்னிப்படுகொலைக் காலத்திலிருந்து ஆதரித்து வருபவடுமான பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் சியாம் பொக்ஸ் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசுடனான நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக அவர்...

Read more
Page 652 of 1266 1 651 652 653 1,266