ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர கொலன்னாவையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது பாதுகாவலரும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்துள்ளார். பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த...
Read more







