இன்றைய செய்திகள்

Tamil News articles

சிறிலங்கா அரசாங்கத்தின் மீறல்கள் குடியேற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து இன்று உண்ணாவிரதம் வவுனியாவில் ஆரம்பமானது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.. வவுனியா வாழ் மக்கள்,பல்கலைக்கழக...

Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் இனந்தெரியாத நபர்களால் தக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். மாணவ ஒன்றிய தலைவர் மீதான நேற்றைய தாக்குதலிற்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டுமென அங்கு உரையாற்றிய...

Read more

பாராளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்யும் சகல கட்சிகளிலும் கொலைகாரர்களும், திருடர்களும் நிரம்பி வழிவதாகத் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.பொதுமக்களின் பணத்தை களவாடும் நோக்கில் குறித்த நபர்கள் அரசியலில் களமிறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிரச தொலைக்காட்சி சேவையில்...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 8 ஆவது நாளாக இன்று தொடர்ந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 34 பேர் மயக்கமடைந்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் கடந்த 9ம் தேதி முதல்...

Read more

தலவாக்கலை தமிழ் வித்தியாவயத்தில் அரச சார்பற்ற நிறுவனம் நடத்திய சிறுவர் தின விழாவின் போது வழங்கிய உணவு விசமானதால' 1000 இற்கும் அதிகமான சிறுவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நுவரெலியா லிந்துல்லை கொட்டகலை நாவலப்பிட்டி கிளங்கன்ஆகிய வைத்திய சாலைகளுக'கு அனுப்பப்...

Read more

யாழ்-பருத்தித்துறை வீதி பருத்தித்துறை-தொண்டமனாறு வீதி ஆகியவை சந்திக்கும் வல்வெட்டித்துறை சந்தியினிலேயே படையினர் முகாமிட்டுள்ளனர். இம்முகாமினுள் ஏற்கனவே விகாரை ஒன்றை அமைத்திருக்கும் படையினர் தற்போது முகாமிற்கு வெளியே புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பதாக வீதியோரமாக மற்றொரு விகாரையொன்றினை அமைத்து வருகின்றனர்....

Read more

மகிந்த ராஜபக்ச சகோதரர்களும் சரத் பொன்சேகாவும் இணைந்து கொலை செய்ததாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படும் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலைசெய்தவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர் இன்று மரணமானார். 36 வயதே நிரம்பிய ஜேசுதாசன் என்பவர் மீது கொலைக் குற்றம்...

Read more

தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 647 of 1266 1 646 647 648 1,266