இன்றைய செய்திகள்

Tamil News articles

இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. 127 பேர் உண்ணாவிரதம் இருந்து...

Read more

பல்வேறு இன மக்களிடையே ஐக்கியத்தை எதிர்பார்க்கும் நாடொன்று, மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வை தேடுவது, முக்கியமானது. இலங்கை இதனை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார். கொலைக்காரர்களே...

Read more

2010 ஆண்டு இறுதியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது. இந்த சலுகை 2013 ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது. 147 மில்லியன் டாலர்கள் வரையான ஆடைப் பொருட்களை...

Read more

சட்டத்தரனியும் மார்சிய சிந்தனையாலருமான ஏ.பி. கனபதிப்பிள்ளை எழுதிய The Epic of Tea- Politcs of the Plantation of Sri Lanka என்னும் நூல் தலை நகரில் வெளியிட்டு வைத்ததற்கு பின் 2011.10.16 ஆம் திகதி அட்டன்...

Read more
லிபியாவில் பானிவாலிட் நகரைக் கைப்பற்றிய நேட்டோ துணைப்படை

லிபியாவில் பானிவாலிட் நகரின் மையப் பகுதியை நேற்று நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவுப்படை கைப்பற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபி ஆதரவாளர்களை முற்றாக அழித்துவிட்டதாக நேட்டோ படைகள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மக்கள் பரவலாகப்...

Read more

கடந்த 16-10-2011 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது பலாலி வீதியும் பழம் வீதியும் இணையும் சந்தியில் உள்ள முக்கிய இராணுவக் காவலரணில் இருந்து சுமார்...

Read more

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதியான வெலி ஓயா பிரிவானது இப்போது முல்லைத்தீவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சியைச் சார்ந்த பிரதேசங்கள் பல ஏற்கனவே இலங்கை அரச படைகளால் குடியேற்றங்களுக்காகச் சுவீகரிக்கப்பட்டுள்ளன. குடியேற்றங்களுக்கு எதிராக உருவாகச் சாத்தியமுள்ள மக்கள் போராட்டங்களையும்...

Read more
Page 646 of 1266 1 645 646 647 1,266