இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆந்திராவில் கள்ளச் சாராயத்திற்கு 14 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கனிமெர்லா கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சனிக்கிழமை இரவு கள்ளச் சாராயம் அரிந்தியதில் இக் கோரம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமையே 7...

Read more

தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகிக்கும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பேரினவாத அரசின் பங்குதாரான வாசுதேவ...

Read more

அமரிக்காவிற்கான இந்தியத் தூதுவரும் இந்திய இராஜதந்திர வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவருமான நிரூபாமா ராவ் இன் மகனின் திருமண வைபவத்தில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். ஆளும்வர்க்கம் இன மத பேதங்களைக் கடந்து தமது...

Read more

இலங்கையில் இவ்வருடத்திற்கான க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறு பல்வேறு குலறுபடிகளுக்கு மத்தியிலும், காலதாமதமாகவும் வெளியிடப்படுள்ள அதேவேளை மாணவர்கள் கல்வியியலாளர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தினையும், எதிர்ப்பினையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையின்...

Read more

கிரெகோரியன் (Gregorian) கால அட்டவணையின் அடிப்படையில் ஜனவரி முதலாம் திகதி மேற்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கிரெகோரியன் கலன்டர் உலகின் காலச் சுற்றை அளவிடும் பொதுவான முறையாகக் கருதப்படுகிறது. இக் கால அளவை அளவிடும்...

Read more

பெலியத்த பகுதி நிலப்பிரபுத்துவக் குடும்பத்தின் அடியாளான மகிந்த ராஜபக்ச அப்பகுதியில் 80 இற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்த அடியாளாகப் பிரபலமானார். இக்கொலைகளை மகிந்த தானே முன் நின்று நிகழ்த்தியதாக பெலியத்த மக்கள் கருதுகின்றனர். அரசியலுக்காகக் கொழும்பு செல்வதற்கு முன்னதாக வயல்...

Read more

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது சிக்குண்ட பொது மக்களிடம் அறிமுகம் இல்லாத மோசமான சுவாச நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.கிளிநொச்சி மூல்லைத்தீவு காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார் இறுதி யுத்தத்தின் போது சிக்குண்டிருந்த...

Read more

கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் . சர்வகட்சி குழு பேச்சுவார்த்தை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றை ஓரங்கட்டியுள்ள அரசாங்கம் தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவை தூக்கிப்பிடித்துக்...

Read more
Page 609 of 1266 1 608 609 610 1,266