இன்றைய செய்திகள்

Tamil News articles

கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலையில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத...

Read more

நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இந்த...

Read more

ஐரோப்பிய நாடுகளை அழிவுக்கு உள்ளாக்கிய உலக பங்கு சந்தை வியாபாரிகளுக்கு இந்திய அரசு இப்போது கதவைத் திறந்து விட்டுள்ளது. இந்திய மூலதனச் சந்தையை விரிவுபடுத்தவும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய...

Read more

கிரீஸ் நாட்டின் பொரு ளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மக்கள் ரொட்டி வாங்குவதற்குக் கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இரண்டே இரண்டு டாலருக்கு விற்கும் ரொட்டியைக்கூட வாங்க முடியாத நிலையில் தவிக் கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து...

Read more

பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையின் மூலம் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துளள்ளார். பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட...

Read more

பேர்சி மகிந்த ராஜபக்ச 18ம் திகதி நவம்பர் மாதம் 1945ம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள வெருக்கட்டியா என்ற கிராமத்தில் பிறந்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் 8 குழந்தைகளில் மூன்றாமவர் பேர்சி மகிந்த ராஜபக்ச ஆவர்....

Read more

ஜே.வி.பி இலிருந்து பிரிந்து சென்று மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய குழுவின் பிரதானியான குமார் குணரட்ணத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாங்கொக்...

Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது அறியப்பட்டதே. இந்த குழுவினர் பல முறை கூடி அணையின் பலம் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினனர். அக்குழுவின் கூட்டம்...

Read more
Page 608 of 1266 1 607 608 609 1,266