இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் பேரினவாதத்தினதும் பாசிசத்தினதும் தத்துவார்த்தப் பின்புலம் சிங்கள பௌத்த மேலாதிக்கமாக அமைந்திருக்கின்றது. மகிந்த அரசு தன்னை ஆதிக்கத்தில் நிலை நிறுத்த சிங்கள பௌத்த மேலாதிக நச்சை பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கிறது. மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக்...

Read more

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உயர் அதிகார குழு நிராகரித்துவிட்டது. ஐவர் குழு கூட்டத்தில் கேரளாவின் கோரிக்கையான 136 அடி நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது தொடர்பாக ஆலோசனை...

Read more

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சிரேஸ்டஅரசாங்க உத்தியோகத்தரும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த...

Read more

குவாங் மாநிலத்தில் வுகான் கிராமவாசிகள் தங்கள் கூட்டு நிலத்தை நில அபிவிருத்தியாளருக்கு ஊழல்ரீதியாக விற்பனை செய்வதை எதிர்த்து நடத்தும் உறுதியான போராட்டம், சீனக் கிராமப்புற மக்கள் என்று மட்டும் இல்லாமல் நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்திடமும் இனி என்ன வரவுள்ளது...

Read more

கிரீஸ் நாட்டில் அரசு தொடர்ந்து எடுத்து வரும் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கான எதிர்ப்பை புதிய ஆண்டின் முதல் நாளன்றே அந்நாட்டின் தொழிலாளர்களும், ஊழி யர்களும் காட்டியுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண் டாட்டங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை இல்லா மல் செய்து...

Read more

ஐவர் குழு ஆய்வில், அணை பலமாக உள்ளது என்றும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிந்தது. நிலநடுக்கத்தால் அபாயம் ஏதும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் வாதத்தை முற்றிலுமாக நியாயப்படுத்தும்வகையில் அமைந்திருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது. ஐவர்...

Read more

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அரசினால் 50 ஆயிரம் வீடுகளில் கட்டிக் கொடுக்கும் பணி முற்றுப் பெறாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது. யாழ்.குடாநாட்டில் சுமார் 9 ஆயிரம் வீடு கட்டும் பணி முன்னெடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை மட்டும்...

Read more

கடந்த நவம்பர் 28-ம் தேதி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வின்சென்ட், பிரசாந்த், எமர்சன், அகஸ்டஸ், லேங்லட் ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்துச் சென்றனர். அவர்கள் மீது, யாழ் நீதிமன்றத்தில் வழக்குத்...

Read more
Page 607 of 1266 1 606 607 608 1,266