இன்றைய செய்திகள்

Tamil News articles

சீனா உடனான இலங்கையின் உறவு காரணமாக, இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ரோஹித போகொல்லாகம அளித்துள்ள பேட்டியில், "சர்வதேச அரங்கில் எங்களுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. போர்க்...

Read more

உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள அனைத்து பெறுபேறுகளையும் உடனடியாக ரத்துச்செய்து விட்டு மீள் திருத்தத்திற்கு உட்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க...

Read more

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அடிப்படை ஆதாரமற்ற பொய்யைக் கூறி கேரள அரசும், அரசியல்வாதிகளும் கொளுத்தி ஊதிவிட்டத் தீ இன்று காட்டுத் தீயாய் இரு மாநிலங்களுக்கு இடையே கொழுந்துவிட்டு எரிகிறது. ‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது, அது...

Read more

கீரிமலை பகுதியில் கடந்த 21வருடங்களாக மூடப்பட்டிருந்த செம்மண்காடு இந்து மயானம் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்தையடுத்து நேற்று முதல் மக்கள் பாவனைக்காக கடற்படையினரால் திறந்து விடப்பட்டிருக்கின்றது. கடந்த 21வருடங்களாக இந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் அடக்கப்பட்டிருந்த...

Read more

போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப் புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து இலங்கை நல்லிணக்க ஆணைக் குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிறுபான்மையினர் உரிமைகளுக்கான...

Read more

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக கேரளா அரசு தொடர்ந்து புகார் கூறி வந்ததால், அம்மாநில அரசின் வற்புறுத்தலின் பேரில், பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லைப்...

Read more

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சிக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே குறிப்பிட்ட மனித...

Read more

இறந்தவர்களினதும் காணாமல் போனவர்களினதும் தொகையைத் திரட்டும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். சர்வதேச உறவுகள் மற்றும் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற "நல்லிணக்கம்' "யுத்தத்துக்குப் பின்னரான...

Read more
Page 610 of 1266 1 609 610 611 1,266