இன்றைய செய்திகள்

Tamil News articles

வன்னியில் இலங்கை இந்திய அரசுகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆசியோடு நிகழ்த்திய இனப்படுகொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா ஐ.நா அமைதிப்படையின் உயர்மட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தெரிந்ததே. இந்த நியமனத்தின் பின்னணியில் வன்னிப் படுகொலைகளின் இரகசியங்களும் திட்டமிட்டு...

Read more

ஐரோப்பா முழுவது மூன்றாவது உலக நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை நோக்கிச் செல்கின்றது என்பதன் ஆரம்பப்புள்ளி கிரேக்கம். வங்கிக் கொள்ளைக்காரர்களுக்கு முழு நாடும் அடகுவைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு நேர உணவிற்கே உறுதியற்ற நிலையில் வாழ்கின்றனர். தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இந்த நிலையில்...

Read more
கூடங்குளம் அணு உலை : பாமரன் உரை

கூடங்குளம் அணு மின்சாரத் திட்டத்தை மக்களின் அழிவிலிருந்து உருவாக்க எண்ணும் பல்தேசிய நிறுவனங்களின் அடிமையான இந்திய அரசிற்கு எதிராக லொய்லா கல்லூரியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தோழர் பாமரன் உரை:

Read more

ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலைஎதிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த கட்டுரைகள் வெளியிடுவதாலும் விவாதங்களில் ஈடுபடுவதாலும் கீற்று இணையத்தளத்தின் ஆசிரியர் ரமேஸை தமிழக க்யூ பிராஞ் விசாரணைக்கு அழைத்துச் சென்றது. இரண்டு மணி நேர விசாரணையின் பின்னர்...

Read more

கிளர்ச்சி காரணமாக பதவியை ராஜினாமா செய்த மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாரியார் மற்றும் பிள்ளைகள் இன்று காலை, கொழும்பை சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. நசீடீன்...

Read more

அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தெரியப்படுத்திக் கொள்வது:- தற்போதைய காலச் சூழ்நிலையில் எமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எமது வழக்குகளை வடக்குக் கிழக்கு நீதி மன்றங்களுக்கு மாற்றம் செய்து பிணையில் செல்வதற்கு தங்கள்...

Read more

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா மேலும் அக்கறை செலுத்தவேண்டும். அதேநேரம் இனப்பிரச்சினை தீர்விலும் இந்தியா தமது முழுப்பங்களிப்பை வழங்கவேண்டும் என்று இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இந்திய...

Read more
ஆர்ப்பாட்டங்களை அடுத்து இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்த மாலைதீவுகள் ஜனாதிபதி

மாலைதீவுப் பொலீசாரும் எதிர்க்கட்சிகளும் மக்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்தார். ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியால் சில வாரங்களுக்கு முன்னர் அந்த நாட்டு...

Read more
Page 588 of 1266 1 587 588 589 1,266