இன்றைய செய்திகள்

Tamil News articles

கூடங்குளம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் எங்கள் பகுதி மக்களின் கருத்தை கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல்,...

Read more

வன்னிப் படுகொலைகளை வெளியுலகிற்கு செய்தியாகச் சொன்ன ஊடகவியலாளர் மரி கொல்வின் இன்று(22.02.2012) கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர்களுள் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவரான மரி, சிரியாவில் இன்று கொலைசெய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கில் எண்ணை வளங்களைக் கொள்ளையிடுவதற்காக சர்வாதிகாரிகளை...

Read more
ஊடகவியலாளர் மரி கொல்வின் கொல்லப்பட்டமையை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டிக்கிறது!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய மூத்த உடகவியலாளர் மரி கொல்வின் அவர்கள் சிரியாவில் அந்நாட்டு அரசபடைகளின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. லண்டனிலிருந்து வெளியாகும் Sunday Times பத்திரிகையின்...

Read more

புலிகள் இயக்கத்தை பிரபாகரனுடன் இணைந்து ஆரம்பத்தில் உருவாக்கிய கணேசன்(ஐயர்) எழுதிய நூல் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் மைற்கல். முள்ளிவாய்க்கலில் முடிந்துபோன ஒரு வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே அமைப்பாக்கப்பட்ட தவறுகளின் உரைகல்லாக இந்த நூல் அமைந்திருக்கிறது. போராட்டம்...

Read more

ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரமப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும் பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி...

Read more

மஹிந்த சிந்தனை மக்களின் மரண சிந்தனையாக மாறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிப் பயணிப்பதால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களுக்கு பாற்சோற்றைக்கூட உண்ணமுடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது'' என்று ஐக்கிய சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்....

Read more

ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், சீனா, ரஷ்யா, கியூபா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. 4 அமைச்சர்களை கொண்ட குழு நேற்று முன்தினம் ஜெனிவா நோக்கி புறப்பட்டுச் சென்றதுடன்,...

Read more

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்ற விவகாரம் தொடர்பாக உயர்மட்ட தூதர் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது. கடந்தவாரம் கேரள மாநில கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் சென்ற படகை...

Read more
Page 583 of 1266 1 582 583 584 1,266