இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த ஞாயிறு 19.02 . 12 அன்று ஸ்பயினில் வரலாறு கண்டிராத மிகப்பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. 2 மில்லியன் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் அதன் அமைப்பாளர்களே எதிர்பாராத அளவிற்கு அதிகமானதாகும். பொருளாதார நெருக்கடிக்கு உட்படிருக்கும் ஸ்பெயினில்...

Read more

மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். இலங்கை மக்கள் மீது குடும்ப சர்வாதிகாரத்தை உலக நாடுகளின் ஆதரவோடு பிரயோகித்துவரும் ராஜபக்ச பாசிச...

Read more

மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். இலங்கை மக்கள் மீது குடும்ப சர்வாதிகாரத்தை உலக நாடுகளின் ஆதரவோடு பிரயோகித்துவரும் ராஜபக்ச பாசிச...

Read more

பிரித்தானியாவிலிருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக பான் ஆபிரிக்கன் அமைப்பும் எல்லைகள் அற்ற லண்டன் அமைப்பும் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. ஆபத்தான மனித உரிமைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நாடுகளான இலங்கை, நைஜீரியா,ஆப்கானிஸ்தான், கொங்கோ போன்ற நாடுகளின்...

Read more

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தான்தோன்றித்தனமாக செயற்பட்ட ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு, போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் இணங்காது. சிலவேளை சரத் பொன்சேகாவும், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்படலாம். நாட்டில் இன்று ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கமுடியாத...

Read more

வடபகுதி மக்கள் தமிழ் தேசிய அரசியல் அபிலாஷைகளையும், அன்றாட வாழ்வாதார தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் தெளிவு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடபகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மனோ...

Read more

இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசின் பொருளாதாரக்கொள்கைகள் இலங்கை மக்களை மேலும் வறுமையின் விழிபினுள் அழைத்துச் செல்கின்றது. குடும்ப சர்வாதிகாரத்திலிருந்து பல் தேசிய நிறுவனங்களுக்கு இலங்கையை விற்பனை செய்யும் திட்டங்கள் வரை இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றது. இதற்கு...

Read more

அணுமின் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் முற்றுகை இதனால் கூடங்குளத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி...

Read more
Page 584 of 1266 1 583 584 585 1,266