இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும்நடவடிக்கைகளை பிரித்தானியா கைவிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. பிரித்தானியா, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்துமதிப்பீடு செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர்...
Read more









