இன்றைய செய்திகள்

Tamil News articles

கூட‌ங்குள‌ம் அணுஉலை ஆ‌ய்வு செ‌ய்த அர‌சி‌ன் வ‌ல்லுந‌‌ர் குழு த‌மிழக அர‌சிட‌ம் இ‌ன்று அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்‌கிறது. நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம், கூட‌ங்குள‌ம் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை ஆ‌ய்வு செ‌ய்த த‌மிழக அரசு வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்றை அம‌ை‌த்தது.இ‌ந்த குழு கூட‌ங்குள‌ம்...

Read more

இனச்சுத்திகரிப்பின் ஒருபகுதியான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்து சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: இலங்கை அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இனச் சுத்திகரிப்பையும்நிகழ்த்திக் கொண்ருக்க தமிழ்ப் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படியில் முகம்கொடுக்கும்...

Read more

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை. மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை உறுப்பு...

Read more

தமிழருக்கு எவ்விதத்திலும் பிரயோசனம் அற்ற 13 வது திருத்தத்தினையா முழுமையாக அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்கின்றோம்? கடந்த பத்தியில் தமிழ் தரப்பு அடுத்துவரும் காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் இரண்டை குறிப்பிட்டிருந்தேன். ஒன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டிற்கு...

Read more

அரசாங்கம் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துகொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அந்த வால் நுனியை பிடித்து தொங்குகிறார்கள். அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதால் வெளிநாட்டில் ஒன்றும் ஆக போவதில்லை. வேண்டுமானால்...

Read more
ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு சுமந்திரன்,சம்பந்தனின் தனிப்பட்டமுடிவு : சுரேஷ்

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவரும்...

Read more

இலங்கை விவகாரம் தொடர்பில்ழ இந்தியா ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வி...

Read more

சென்னை: எங்களது போராட்டம் குறித்து விமர்சித்து வரும் பிரதமர், மத்திய அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும் என்று கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறினார். இதுகுறித்து சென்னையில் அவர் நேற்று அவர்...

Read more
Page 581 of 1266 1 580 581 582 1,266