சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கான உதவிகளை பிரித்தானியாக இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அசாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த உதவிகளை இரண்டு மடங்காக உயர்த்துவது என பிரித்தானியா தீர்மானித்துள்ளது....
Read more







