இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை மக்கள் போராட்டம் இயக்கத்தின் தலைவர்கள், திரு பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர் திமுது ஆட்டிக்கல 6 ஏப்ரல் 2012அன்று காணாமல் போயுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமல் போவதற்கு முன் ஜனதா விமுக்தி பெரமுனா...

Read more

தோழர் பிரேம்குமார் குணரத்னம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அத்துடன், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவியான திமுது ஆடிகலவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் நான்கு உயர் அதிகாரிகள் தலைமையில்...

Read more

ஜே.வி.பி யிலிருந்து வெளியேறி மக்கள் போராட்டக் குழு என்ற பெயரிலும் பின்னர் முன்னணி சோடலிசக் கட்சி என்ற பெயரிலும் தம்மை உருவாக்கிக்கொண்ட குழுவின் பிரதான உறுப்பினர் பிரேம் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர இக்கட்சியின் இன்னுமொரு பிரதான...

Read more

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம்...

Read more

"நான் இறுதிக்காலத்தில் வாழ்வதற்காகச் சேமித்துவைத்த ஓய்வூதியப்பணத்தையும் அவர்கள் திருடிக்கொண்டார்கள். எனக்கு வாழ வேறு வழி தெரியவில்லை. எனது வயது காரணமாக நான் இதைவிட வேறு தீவிர வழிகளில் போராடவில்லை. ஆனால் ஒரு நாள் இளைஞர்கள் ஆயுதமேந்தி தேசத்துரோகிகளை இதே...

Read more

உலகின் அதி சக்திமிக்க மனிதர்களைத் தெரிவு செய்யும் டைம்ஸ் சஞ்சிகையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களைக் கொலைசெய்வதன் பின்னணியில் செயற்பட்ட இனக்கொலையாளி நரேந்திர மோடியின் பெயரை சக்திமிக்க மனிதராகப் பரிந்துரைத்தது ஒருபுறம்...

Read more

கடந்த 4-ந்தேதி இந்திய- இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றபோது 4 போர்கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்களது படகுகளை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இனிமேல் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க...

Read more

வடக்கில் பயங்கரவாதத்தின் அச்சம் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கு நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது. வடக்கின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதன்கிழமை நடைபெற்ற ஜெனீவா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

Read more
Page 568 of 1266 1 567 568 569 1,266