இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து...

Read more

இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் போர் நடந்த வேளையில் அதிகாரத்திலிருந்த தொழிற் கட்சி இலங்கைக்கு பிரித்தானிய ஆயுதங்கள் வழங்கப்படுவதைக்...

Read more

நாட்டில் இனவாதத்தை தொடர்ந்தும் தூண்டிவருவதற்கான பொறுப்பை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்கவேண்டும் என ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் தம்புர அமில தேரர் தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்ட இடமளித்து விட்டு, கீழ்ப்படிந்த ஆட்சியாளர்களாக மாறி, நாட்டு மக்களின்...

Read more

8 .05 .2012 அன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் இனம்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கையின் தகவலின் படி இச்சம்பவம்...

Read more

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வதுதொடர்பான பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதியினால் கையொப்பமிடப்பட்ட உத்தரவுப் பத்திரம்...

Read more

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. வங்கிகளிலிருந்து சேமிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் பணத்தை மீளப்பெற்றுகொள்ள முயற்சிக்கின்றனர். கிரேக்கம் யூரோ வலயத்திலிருந்து நீக்கப்படும் என பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்ட போதிலும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற  G8 மாநாட்டில் தலைவர்கள் கிரேக்கத்திற்கு...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என கோரியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்...

Read more

தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட விவேக் என் பவர் கியூ பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார் இவர் இன்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மாவோயிஸ்டுக்கள் இன்னும்...

Read more
Page 549 of 1266 1 548 549 550 1,266