மலையகத்தின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் இரண்டு பிள்ளைகளை பெற்ற பெண்கள் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் அங்கு மக்கட்தொகை வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர்...
Read more







