இன்றைய செய்திகள்

Tamil News articles

மலையகத்தின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் இரண்டு பிள்ளைகளை பெற்ற பெண்கள் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் அங்கு மக்கட்தொகை வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர்...

Read more

2011- 12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து 30,590 கோடி டாலரிலிருந்து 34,580 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கடனில் நிறுவனங்கள் திரட்டும் வணிக கடன்கள், குறுகிய...

Read more

மயிலாடு துறையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய வை.கோ ஜனதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரமுடியாது என்றார். தமிழகத்திற்கு இது சோதனை காலம். ஆயிரம் ஆண்டுகளாக நெற்களஞ்சியமாக விளங்கி பசித்தோருக்கு உணவளித்த தமிழகத்தில் இன்று நம் ஒவ்வொருவர் தலையிலும்...

Read more

பாஹ்ரயினில் சர்வாதிகாரி அல் கலீபா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஐரோப்பா மற்றும் அமரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் பாஹ்ரயின் அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரச படைகளுக்கு சௌதி...

Read more

வவுனியா சிறைச்சாலையில் சிறைக் காவலர்களின் கொடுமையான சித்திரவதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை இலங்க்கை அரச அதிரடிப் படையும் பொலிசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலின் பின்னர் சில கைதிகள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய...

Read more

மகிந்த பாசிச அரசு இலங்கையில் அரச எதிர்ர்புக் கருத்துக்களை முன்வைக்கும் இணையத் தளங்களை முடக்குவதும் தடைசெய்வதும் வழமையான நிகழ்வாகியுள்ளது. இணையங்களை முடக்குவது தொழில் நுட்ப ரீதியாக எவ்வளவு இலகுவானதோ அதே அளவில் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் காணப்படுகின்றன.  குறிப்பாக...

Read more

மகிந்த குடும்ப பாசிச அரசின் புலனாய்வுப் பிரிவினர் சிறீ லங்கா மிரார் இணையத்தளத்தை முற்றாக முடக்கியுள்ளனர்.அலுவலகத்திலுள்ள கணனிகள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 25 பேர் கொண்ட புலனாய்வுக் மகிந்த அரசின் புலனாய்வுக் காடையர்கள் சிறீலங்கா மிரர்...

Read more
Page 532 of 1266 1 531 532 533 1,266