ஜேர்மனி மத்திய மாகாணத்தில் நடைபெற்ற இடதுசாரி இளையோர் அமைப்பின் மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் மக்கள் அவை மத்திய மாநில பேச்சாளர் திரு கோகுலன் அவர்கள் கலந்து கொண்டார் , இவ் மாநாட்டில் நடைபெற்ற பயற்சி பட்டறையில் "சர்வதேச நாடுகளில்...
Read moreஜேர்மனி மத்திய மாகாணத்தில் நடைபெற்ற இடதுசாரி இளையோர் அமைப்பின் மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் மக்கள் அவை மத்திய மாநில பேச்சாளர் திரு கோகுலன் அவர்கள் கலந்து கொண்டார் , இவ் மாநாட்டில் நடைபெற்ற பயற்சி பட்டறையில் "சர்வதேச நாடுகளில்...
Read more650 கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள்
Read moreசிரியாவையும் அதன் வளங்களையும் கையகப்படுத்துவதற்கு அமரிக்க அரசு பெரும் தொகையான அழிவுகளை ஏற்படுத்திவருவது தெரிந்ததே. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவை சிரியாவிற்கு ஆதரவு வழங்ககக் கூடாது என ஹில்லாரி கிளிங்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவிற்கு ஆதரவு வழங்குவதற்காக...
Read moreஅரசாங்கம் முழு நாட்டையுமே போராட்ட வலயமாக மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட எடுத்தத் தீர்மானத்திற்கு அரசாங்கமே பொறுப்பு. மின்சாரசபையின் நூற்றுக்கு...
Read moreஅசியல் கைதி அடித்துக் கொல்லப்பட்டமை நிமலரூபன் மரணமடைந்தது தொடர்பில் அரசு இப்போதைக்கு உடனடியாகப் பதில் வழங்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார். இந்த மரணம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசேட...
Read moreநேற்று அதிகாலை வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற பொலிஸார் நிமலரூபனின் உடலை அடையாளங்காட்டிப் பொறுப்பேற்குமாறு கூறி ஜீப்பில் ஏற்றி தென்பகுதியிலுள்ள ராகம வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அவர்கள் ஜீப்பில் ஏற்றப்பட்ட உடனடியாகவே அவரது கைப்பேசி பொலிஸாரால் பெறப்பட்டுவிட்டதாகத்...
Read moreநாடாளுமன்ற உரைகள் தொடர்பில் ஊடகங்கள் சமநிலையான செய்திகளை வெளியிட வேண்டுமென சபாநாயகர் சமால் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஆளும் எதிர்க்கட்சியினர் ஆற்றும் உரைகள் தொடர்பில் சமநிலையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும். நாடாளுமன்றில் ஆற்றப்படும் உரைகள் தொடர்பில் சமநிலையான செய்தி...
Read moreஇந்திய மாவோயிட்டுக்கள் சார்பில் பேசவல்ல ஒருவர் இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதே இந்தியா தான் என்றும், இந்தியாவுடன் இணைந்து அனைத்து உலக ஏகாதிபத்தியங்களும் மக்களையும் போராட்டத்தையும் அழித்தனர் என்று தெரிவித்தார். தாம் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.