இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ் அரசியல் கைதிகளின்மீதான தாக்குதல்களை நிறுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய் ஜூன் மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைசாலையில் தமிழரசியல் கைதிகளின்மீது இலங்கை அரசினால் கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் நடத்திமுடிகப்பட்டுள்ளது சிறைசாலை அரச படைகளினால் சுற்றிவளைக்கபட்டு...

Read more

கடந்த சில மாதங்களாக, இணையம் மற்றும் மின்னணு தகவல் தொடர்புகளின் கண்காணிப்புக்கான ஒரு சட்ட அடிப்படையை உருவாக்குவதற்காக தனது முயற்சிகளை அமெரிக்க அரசாங்கம் அதிகப்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 26 அன்று, காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ”இணைய புலனாய்வுப் பகிர்வு மற்றும்...

Read more

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள், சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன....

Read more

இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்குசீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார். நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையைபாதுகாக்கும் இலங்கையின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவில் முடிந்தளவில் தொடர்ச்சியாக இலங்கைக்குஉதவிகளை...

Read more

"இலங்கையில் தொடரும் அநீதிக்கு விடிவு காண வேண்டும் என்பதற்காக தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 2009 மே மாதம் தமிழினப் படுகொலைகளை நடைபெற்ற போது இலங்கைப் பேரினவாத அரசின் தமிழ் நாட்டு...

Read more

கஷ்மீரில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசின் சித்திரவதைகளையும், மனிதப் படுகொலைகளையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் 11.06.2012 அன்று பிரித்தானியத் தொலைக் காட்சியான சனல் 4 இல் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சித்தரிக்கிறது. ஈழத்தை ஆக்கிரமிக்கும்...

Read more

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று இதுவரை கூறிவந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போது சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இராணுவத்தில் எதிர்ப்புக்கள் உருவகும் நிலையில் அவர்களைத் சிறையில்...

Read more

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தற்போது செயல்படாத பிரதமாக இருக்கிறார் என அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த...

Read more
Page 527 of 1266 1 526 527 528 1,266