இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைக்கு வந்து இங்கு நடைபெறும் அபிவிருத்திகளை நேரில் பார்வையிடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான வி.ருத்ரகுமாரனுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் முன்னை நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் அழைப்பு...

Read more

பிரித்தானிய மக்களின் சிந்தனையை சிதத்து களியாட்டங்களில் ஒருமிக்க வைக்கும் அரசியல் செயல்பாடுகளில் ஒன்றாக கால்பந்தாட்டத்தைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் கால்பந்தாட்ட சங்கங்களில் இணைந்து கொள்வதிலும் சூதாட்டங்களை நடத்துவதிலும் தமது பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். வளரும் குழந்தைகளின் கனவுலகக் கதாநாயகர்களாக...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் வடமராட்சி – நெல்லியடியில் எதிர்வரும் 17ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் யாழ். மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாக...

Read more

இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில்...

Read more

தமிழ் நாடு முன்னை நாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஒன்றுக்கூட்டும் தமிழீழ ஆதரவாளர் மாநாட்டின் பின்புலத்தில் இந்திய உளவுத்துறை ரோ(RAW) செயற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கருத்து நிலவுகிறது. வன்னிப் படுகொலையின் போது இலங்கை அரசோடு இணைந்து செயற்பட்டு தனது...

Read more

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது. இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம்...

Read more

யாழ்ப்பாணத்தில் முன்னர் சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த இடத்தில் இராணுவத்தினருக்கான புதிய தளம் ஒன்றை அமைப்பதற்கு காணி வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி கடும் உத்தரவிட்டுள்ளார். வடமாகாண கல்வித்திணைக்களத்தின் கீழ் சிங்களப் பாடசாலைக்கு சொந்தமான இக்காணியை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர்...

Read more
Page 526 of 1266 1 525 526 527 1,266