இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்த முறை ரமழான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் பிரதேசங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த வருடம் புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் கிறீஸ்பூதம் என்ற அச்சுறுத்தலும் ஏற்பட்டது. இதேபோல...

Read more

ஆசியாவின் பலஸ்தீனம் என ஐக்கியநாடுகள் நிறுவனத்தால் வர்ணிக்கப்பட்ட மியான்மாரில் இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்புக்கு ஒப்பான இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மியான்மாரில் ரோகின்ன் ஜியா முஸ்லீம் இனக்குழுவே இந்த இனச்சுத்திக்க்ரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பௌத்த அடிப்படைவாதிகள் பௌத்த மத்தின் பெயரால்...

Read more

அச்சுறுத்தல் காரணமாக இரண்டு TNA  வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிழக்கு...

Read more

வவுனியா மாவட்டத்தின் நெலுக்குளத்தை சேர்ந்த கணேசன் நிர்மலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் மரணச்சடங்கானது தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியாக நடத்தப்படுமென்ற உறுதிமொழியை சட்டமா அதிபர் கேட்டுள்ளார். நிமலரூபனின் பெற்றோர் அவரின் உலை அடக்கம் செய்வதற்காக...

Read more

தமிழீழக் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று மத்த்ய அரசு அறிக்கை வெளியானதும் கருணாநிதி தனது டெசோ மாநாட்டின் உள்ளடக்கத்தையும் மாற்றியமைத்திருந்தார். பின்னதாக தமிழீழத்தைக் கைவிட்ட சந்தர்பவாதம் அம்பலமானதும், புதிய அறிக்கை ஒன்றை கருணாநிதி வெளியிட்டுள்ளார். தமிழீழம்...

Read more

நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் இதன் போது மோட்டார் சைக்கிளில் திடீரென வந்த இலங்கை அரசின் இராணுவப்...

Read more

மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா அணு உலைகள் அமைக்கும் பணி ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில்...

Read more
Page 523 of 1266 1 522 523 524 1,266