தாம்பரத்தில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். சிறுமியின் சாவுக்கு காரணமான பள்ளி பேருந்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான்...
Read moreதாம்பரத்தில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். சிறுமியின் சாவுக்கு காரணமான பள்ளி பேருந்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான்...
Read moreஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ரிசாட் பதியூதீனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் 7 பேர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் டி சில்வா இவ்வுத்தரவை பிறப்பித்தார். மன்னார்...
Read moreவர்த்தகம், பாதுகாப்பு குறிப்பாககடற்பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் கல்வித்துறையில் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வரும்ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கையின் வெளிவிகார அமைச்சர் ஜீ,எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸ் பதவிக்காலம் முடிவடைந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் நோக்கில் நடத்திய...
Read moreதாம்பரத்தில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பேருந்துக்குள் இருக்கைக்கு அடியில் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமாக இருந்த பள்ளிப்...
Read moreநிதி மூலதனத்தை அடிப்படையாகக்கொண்ட ஐரோப்பியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டுப் உற்பத்தி 0.7 வீதத்தால் சரிவடைந்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் அனைத்து அரசியல் வாதிகளும் இது எதிர்பாராத ஒன்று எனக்...
Read moreபல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் குறித்து நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் யாழ் பல்கலைகழக ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: இலவச கல்வி முறை இந்த நாட்டில் இல்லாமல் செய்யப்படும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. இதற்குரிய அனைத்து...
Read moreஅமெரிக்க கடற்படையினரின் தாக்குதலில் பலியான தமிழக மீனவரின் உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. வளைகுடாவின் மொத்தப்பரப்பும் யுத்தவலையம் போன்று காட்சிதருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா தலைமையிலன அமரிக்க உலகம் முழுவதையும் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாற்றிவருகிறது.இதன் விளைவுகளை உலகம்...
Read moreஇலங்கை அர்ச்சபடைகளால் கோரமாகத் தாக்கப்பட்டு வவுனியா சிறையில் உயிரிழந்த நிமலரூபனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறுகிறது.இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் இருந்து மனித உதுல் பிரேம ரட்ண, சிறீதுங்க ஜெயசூரிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.