இன்றைய செய்திகள்

Tamil News articles

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை...

Read more

காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நேற்று இரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தரம் சதீஸ் என்ற...

Read more

தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்காணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த...

Read more

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார். அமைச்சர் முரளீதரன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி ருத்ரமலர் ஞானபாஸ்கருக்காக...

Read more

தென்னாபிரிக்க மரிக்கனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் 34 வரையான தொழிலாளர்கள் மரணமடைந்தமை தெரிந்ததே. இது குறித்து போலிசாரின் அறிக்கை முழுமையான பொய் எனத் தெரியவந்துள்ளது. மரணச் சான்று அறிக்கைகளின் அடிப்படையில், கொல்லப்பட்டவர்களில்...

Read more

ஜனநாயகம், புரட்சி,மார்க்சியம் என்ற தலையங்ககளோடு இலங்கை அரச ஆதரவு சக்திகள் மீண்டும் இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் தலையெடுக்கின்றன. இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்திருந்த சிலர் 18.08.2012 அன்று ரொரன்டோ நகரில் இடம்பெற்ற தேடகம்...

Read more

சென்னை, பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18ம் தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர்...

Read more

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து வேறு திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் செந்தூரனுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சீனாவிற்கு எதிராக இந்திய மேலாதிக்கத்தை நிலை நாட்ட...

Read more
Page 507 of 1266 1 506 507 508 1,266