ஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய அந்த நாட்டின் உயர்பீடத் தலைவரான ஆயத்துல்லா அலி கொமேனி, ஐக்கிய நாடுகள் சபையை பன்கீ மூன் இன் முன்னிலையில் குற்றம் சுமத்தினார். ஐக்கிய நாடுகள் சபை பகுத்தறிவற்ற...
Read moreஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய அந்த நாட்டின் உயர்பீடத் தலைவரான ஆயத்துல்லா அலி கொமேனி, ஐக்கிய நாடுகள் சபையை பன்கீ மூன் இன் முன்னிலையில் குற்றம் சுமத்தினார். ஐக்கிய நாடுகள் சபை பகுத்தறிவற்ற...
Read moreதற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியான் குவான்கிலி, நாடு திரும்பும் வழியில் இந்தியாவிற்கும் விஜயம் செய்ய உள்ளார். அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணும் நோக்கில் இந்த விஜயங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள்...
Read moreஆயுதச் சட்டங்களினால் நாடுகள் ஒடுக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிறிய மற்றும் இலகு ரக ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டமானது, நாடுகள் ஆயுதங்களை...
Read moreபயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள டில்லி பார்லிமென்ட் தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குரு மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் அஜ்மல் கசாப்பிற்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சி செயற்குழு தலைவர்...
Read more2011 ஆம் ஆண்டு மனிதக் கொல்லி ஆயுதங்களை விற்பனை செய்வதில் அமரிக்கா சாதனை படைத்துள்ளது. அமரிக்காவின் ஆயுத விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் அமரிக்கா 66.3 பில்லியன் டொலர்களுக்கு அழிவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்தத்...
Read moreஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் வேலையற்றோரின் தொகை நிறுத்தப்பட முடியாமல் அதிகரித்து வருகின்றது. பிரான்சில் தொழில் அமைச்சின் நேற்றய தகவல்களின் அடிப்படையில் ஐந்து மில்லியன் மக்கள் வேலையற்றோராகியுள்ளனர். தற்காலிக வேலை மற்றும் பகுதி நேர வேலை செய்வோரின் தொகை...
Read more28 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தின் க்யூ காவல்துறையினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.படகு மூலம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளனர். குறித்த படகையும், படகில் பயணித்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கூடலூர்...
Read moreமும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையகதாகக்ருதப்பட்ட அஜ்மல் கசாப்பின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அஜ்மல்கசாப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டணையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.