இன்றைய செய்திகள்

Tamil News articles

கூடங்குளத்தில் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது, அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் இன்று நடத்தும் போராட்டடத்தில் கலந்துகொள்ள வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசார் காட்டுப்பகுதியில் அகழி தோண்டினர். இதேபோல் கடல்வழியாக கூடங்குளம் அணுமின்நிலைய பகுதிக்குள் போராட்டக்காரர்கள் ஊடுருவாமல்...

Read more

ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருவர் கடத்தப்படுகின்றார் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட போரளிகளே இவ்வாறு கடத்தப்படுகின்றனர். வசந்தமாலா என்ற 31 வயதான பெண் வவுனியாவில் அரச உளவுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு...

Read more

1980 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக PKK என்ற அமைப்பு போராடிவருகிறது. துருக்கியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 1984 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ் தொழிலாளர் கட்சி(PKK) துருக்கிக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கின்றது. நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளுடன்...

Read more

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில்(2012), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 200, 044 வாக்குகளைப் பெற்றிருப்பதுடன் 14 ஆசனங்களைப் பெற்று 12 ஆசனங்களும்; போனஸ் ஆசனங்கள் 02 மாக 14...

Read more

பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார். அடுத்தகட்ட நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க...

Read more

கூடங்குளம் அணு உலையை செயல்பட விடமாட்டோம் என்றும், அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து கூடங்குளத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநில போலீசார், மற்றும் மத்திய...

Read more

கிழக்கு மாகாணசபையில ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று 2 போனஸ் ஆசனங்கள் உட்பட மொத்தம் 14 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாண...

Read more

இலங்கையில் இதுவரையிலான மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையில் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்றுக்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் சிறீலாங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அனுராதபுரத்தில் ஆளும் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மக்கள் வாக்களிப்பில் பெருமளவில் பங்கெடுத்துக்கொண்டனர்....

Read more
Page 501 of 1266 1 500 501 502 1,266