இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் கிழக்கு மாகாணமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வழமைபோல பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அன்னிய உளவு நிறுவனங்களினால் நிர்ணயிக்கப்படுகின்ற நிலையில் கிழக்குத் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கருணாவின் காட்டிக்கொடுப்பு, பிள்ளையானின் பிரதேசவாதம், சம்பந்தனின் அடிமைத்தனம் முஸ்லீம்...

Read more

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் நூறாவது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சி்ங் இன்று சென்னை வருகிறார். நாற்பது வீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நாளாந்த வாழிவின்...

Read more

லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் United States Agency for International Development (USAID) என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு இசைவடையாத...

Read more

கிழக்கு மாகாணத் தேர்தல் பிரச்சாரங்களில் பிள்ளையானின் பிரதேச வெறி அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிரதேச வெறியை மட்டுமே தனது தேர்தல் வியாபார ஆயுதமாகப் பயன்படுத்தும் பிள்ளையான், வடக்கில் மட்டுமே பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள், வடக்கில் மட்டும் தான்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பு என்பதால் அது கட்டுப்பாடான ஒரு அமைப்பு அல்ல. அது ஒரு கட்சியாக இல்லை. முன்பு தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஒரு கூட்டாக இருந்து...

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வருகிற 9-ந்தேதி இடிந்தகரையில் இருந்து பேரணியாக சென்று அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து...

Read more

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் தேசத்துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தில் உள்ள பலர் தேசத்துரோகிகள் வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை சுரண்டிக் கொள்ளையிட்டு நன்மைகளை அடைவதில் ஆர்வம்...

Read more

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான வன்முறைகளுக்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். ஈழத்தில்...

Read more
Page 502 of 1266 1 501 502 503 1,266