இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன்...

Read more
கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!

போலீசின் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார். அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது போலீசு நடத்திக் கொண்டிருக்கும் வன்முறைத்...

Read more

இடிந்தகரை போராட்ட மக்கள் மீது காவல்துறை வன்முறையை கையாள்வதை தடுத்து நிறுத்த உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் முக்கியமானவர்கள் முன்னிலையில் இன்று மாலைக்குள் சரணடைவதற்கு இணங்கிய போதும், உதயகுமாரை சரணடைய விடமாட்டோம் என்று போராட்ட மக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர் என்று...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ௭திர்ப்பை இத்தேர்தலில் வெளியிட்டுள்ளனர். வாக்குகளில் அரசாங்கம் பின்னடைவை கண்டுள்ளது.முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான...

Read more

கூடங்குளம் போராட்டக் குழுவினர் போலீசாரை கட்டையால் தாக்கியதால் தற்காப்புக்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும்...

Read more

இடிந்தகரை கூடங்குளம் கடற்கரையில் போலீசு நடத்திய தடியடித் தாக்குதலைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி...

Read more

கூடங்குளத்தில் நிராயுதபாணியாக போராடிய பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி தாக்குதல் நடத்தியதன் மூலம் தமிழக அரசு தமது பாசிச முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப....

Read more

கடற்கரையில் காலையிலிருந்தே போலீசு குவிக்கப்பட்டு விட்டது. “நீங்கள் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள். இது தடை செய்யப்பட்ட பகுதி. கலைந்து செல்லுங்கள். இல்லையேல் கண்ணீர் புகை குண்டு வீசுவோம்” என்று எழுதிய சிவப்பு பானர் ஒன்றை மக்களுக்கு முன்னால் காட்டியது போலீசு....

Read more
Page 500 of 1266 1 499 500 501 1,266